Tag: Kulanthai pirakka pariharam Tamil
நாளை கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த மந்திரத்தை சொன்னால், குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு...
ஆசிர்வாதம் செய்யும்போது பெரியவர்கள், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்லுவது வழக்கம். இந்த 16 செல்வங்களில் மிக மிக முக்கியமான செல்வமாக சொல்லப்படுவது குழந்தை செல்வம். மற்ற செல்வங்களைக் காட்டிலும் இந்த...
குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை வரம் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து...
ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கள் வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிள்ளைகள் ஒன்றன்பின் ஒன்றாக பிறகு ஆரம்பிக்கும். வீட்டில் உள்ள வயதானவர்கள் அவர்களை தங்கள் வாரிசுகள் என்று கர்வமாக சொல்லிக்கொள்வார்கள். இவ்வாறு ஒவ்வொரு தம்பதிக்கும்...
குல தெய்வத்தை நினைத்து, குழந்தை வரம் வேண்டி இந்த தீபத்தை ஏற்றினால், கை மேல்...
குலவிருத்தி அடைய வேண்டும் என்றால், அது குலதெய்வத்தின் கையில்தான் உள்ளது. வாழையடி வாழையாக குலம் தழைக்க வேண்டும் என்று தான் நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். இதன்படி வாழைத்தண்டு திரியை வைத்து ஒரு தீபத்தை...
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க பரிகாரம்
ஆணும் பெண்ணும் இணைந்து மேற்கொள்ளும் இல்லற வாழ்வில், அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகே அவர்களின் திருமண வாழ்வு முழுமையடைகிறது. இன்றைய நாட்களில் திருமணமான பல தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காத நிலை ஏற்படுகிறது. பல...