Tag: kulatheiva arul kidaikka
- Advertisement -
குலதெய்வ அருளை பரிபூரணமாக பெற வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் வழிபாடு என்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக குலதெய்வ வழிபாடு என்பதை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இஷ்ட தெய்வத்தை வழிபடுவதற்கு முன்பாக குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள்...
வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட குலதெய்வ தீபம்
நம் குலத்தைக் காக்கும் தெய்வமாக திகழக்கூடிய குலதெய்வத்தை நாம் கண்டிப்பான முறையில் வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும்...
ஒரு எலுமிச்சம் பழம் இருந்தாலே போதும் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
தெய்வ வழிபாடு என்பது ஒருவருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு செயல் ஆகும். மனிதனுக்கு மீறி நடக்கக்கூடிய அனைத்து செயல்களையும் தெய்வத்தின் செயல்களாகவே நாம் கருதுகிறோம். அப்படி நாம் வணங்கக்கூடிய தெய்வங்களுள் மிகவும்...


