Tag: kuzhanthai pakkiyam pera valipadu
குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகாரம்
அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படாத நபர்களே இருக்க மாட்டார்கள். இருப்பினும் ஏதாவது ஒரு செல்வத்தில் குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகள் இல்லாத மனிதர் இந்த உலகத்தில்...
குழந்தை வரம் தரும் வாராஹி வழிபாடு
திருமணம் ஆகியும் பல வருடங்கள் கடந்து விட்டது. வேண்டாத தெய்வம் இல்லை, போகாத மருத்துவம் இல்லை. ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று கஷ்டப்படும் தம்பதியர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள...
புத்திர பாக்கியம் விரைவில் பெறுவதற்கு விநாயகரை இந்த முறையில் வழிபட வேண்டும்.
எத்தனை கோடி செல்வங்கள் இருந்தாலும் குழந்தை செல்வம் என்ற ஒன்று இல்லை என்றால் அந்த தம்பதிகள் பரம ஏழைக்கு சமமாக கருதப்படுவார்கள். எந்த செல்வத்தாலும் ஈடு செய்ய முடியாத ஒரு செல்வமே குழந்தை...
சொல்பேச்சு கேட்காத மகனை திருத்த செல்ல வேண்டிய கோவில்
சொல் பேச்சைக் கேட்காத மகன் மட்டும் தானா. சொல் பேச்சு கேட்காத மகள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது. இப்போதெல்லாம் பிள்ளைகள் பெற்றவர்களை எதிர்த்து பேசுவதை நாகரீகமாக மாற்றி விட்டார்கள். உங்கள் பேச்சை...
புத்திர பாக்கியம் அருளும் அர்ச்சனையும் தானமும்
வம்சாவளி என்று சொல்வதற்கு ஒவ்வொருவர் இல்லத்திலும் அவர்களுக்கு குழந்தை என்பது இருக்க வேண்டும். வம்சா வழியாக வருகிறது என்றால் அந்த வம்சம் வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் அர்த்தம். அப்படிப்பட்ட...