Tag: mahabharatham
அகழ்வாய்வில் மகா பாரத போர் கருவிகளை கண்டு அசந்த ஆய்வாளர்கள்
உலகின் பல இன கலாச்சாரம் கொண்ட மக்கள் அனைத்து நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பலரும் தங்களின் முன்னோர்கள் விட்டுச்சென்ற சில சான்றுகளை அடையாளமாக வைத்து தங்களின் வரலாற்றை பதிவு செய்கின்றனர். அந்த...
பாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் – சுவாரஸ்ய சம்பவம்
மகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். அப்படி தூது செல்வதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களில் ஒருவரான...
மகாபாரத போருக்கு பிறகு பாண்டவர்கள் எப்படி இறந்தார்கள் தெரியுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
18 நாட்கள் நடந்த ஒரு மிகப் பெரிய போர் தான் மகாபாரத போர். இந்த போரில் பல லட்சம் பேர் இறந்துபோனதாக கூறப்படுகிறது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த இந்த...
கர்ணன் செய்யாத ஒரே தானம் எது தெரியுமா?
மகாபாரதத்தில் கௌரவர்களுடன் இருந்தபோதும் அனைவராலும் விரும்பப்படுபவனாகத் திகழ்ந்தவன் கர்ணன். அதற்குக் காரணம் அவன் செய்த தான, தர்மம். யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன். இப்போதும், நாம் கொடையின் சிறப்பைப் பற்றி...
5000 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணர் வாழ்ந்த நகரம் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு
மகாபாரதம் வெறும் கதையே தவிர அது உண்மையில் நடந்ததில்லை என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் அக்கருத்து முற்றிலும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் ஸ்ரீ கிருஷ்னர் வாழ்ந்த துவாரகை என்னும்...