Tag: Mahalakshmi arul pera manthriam
- Advertisement -
செல்வ செழிப்பில் உயர தாயார் மந்திரம்
நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் செல்வ நிலையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். பெரும் சாம்ராஜ்யத்தை அமைத்து பெயர் புகழ் அந்தஸ்தில் கொடி கட்டி பறக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பல...
இன்று வளர்பிறை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மந்திரம்
தங்க நகைகளையும், செல்வ வளத்தையும், கொட்டி கிடக்கும் பணத்தையும், உங்கள் வீட்டில் காண வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், இன்றைய தினம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் உங்கள் வீட்டு பூஜை அறையில், ஏற்றி...
பௌர்ணமி மஹாலக்ஷ்மி மந்திரம்
நாளைய தினம் நிறைந்த தை மாத பௌர்ணமி. தை மாதத்தில் ஒரு நாள் கூட நீங்கள் அம்பாள் கோவிலுக்கு செல்லவில்லை. உங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்கு செல்லவில்லை, உங்கள் ஊர் எல்லை தெய்வத்தை...
பணக்கஷ்டம் தீர்க்கும் அபூர்வ மந்திரம்
இன்று தை மாத கடைசி வெள்ளிக்கிழமை. தை மாதம் வந்த மற்ற வெள்ளிக்கிழமைகளில் எல்லாம் மகாலட்சுமியை நினைத்து வீட்டில் பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, இன்றைய தினம் மாலை பூஜையில் விளக்கு...
அன்றாடம் பணம் தரும் மந்திரம்
தினம் தினம் மனிதர்களுக்கு பண தேவை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தினம் தினம் பற்றாக்குறையோடு தான் நிதிநிலைமை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தினம் தினம் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தால், தினம் தினம்...
29-11-2024 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய பிரம்ம முகூர்த்த பூஜை
நாளைய தினம் கார்த்திகை மாதம் வந்திருக்கும் இரண்டாவது வெள்ளிக்கிழமை. நாளைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எவர் ஒருவர் இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ, அவர்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டங்கள் கூடிய விரைவில் தீருவதற்கு...
நாளை கார்த்திகைமாத வெள்ளிக்கிழமை வழிபாடு
மகாலட்சுமி என்பவள் ஒரே இடத்தில் நிலையாக நிலைத்து தங்குவதில்லை. ஒருநாள் நம் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி அடுத்த நாளே இன்னொருவர் வீட்டிற்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி மகாலட்சுமியாகப்பட்டவள் அனுதினமும் ஒவ்வொரு வீட்டிற்கும்...
நவராத்திரியில் சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கு சொந்தமானது. அடுத்து வரும் மூன்று நாட்கள் மகாலட்சுமி தேவிக்கு சொந்தமானது. இறுதியாக வரும் மூன்று நாட்கள் சரஸ்வதி டேவிக்கு சொந்தமானது. 6.10.2024 ஞாயிற்றுக்கிழமை துவங்கக்கூடிய...
வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்க
நமக்கு கிடைக்காத ஒரு விஷயத்தை நினைத்து, அந்த பொருள் எனக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டி, மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதை விட, நமக்கு மகாலட்சுமி தாயார் கொடுத்த பொருட்களுக்கு நன்றி சொன்னாலே...
செல்வ மழை பொழிய மந்திரம்
வெள்ளிக்கிழமை என்றால் பூஜை அறையை சுத்தம் செய்து, என்னதான் வாசம் நிறைந்த பூக்களை போட்டு, வாசம் நிறைந்த சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தாலும், அந்த பூஜை முழுமையாக நிறைவடைவதற்கு மந்திர உச்சாடனம்...
பணவரவை அதிகரிக்க மகாலட்சுமி மந்திரம்
மனிதனாய் பிறந்து ஒவ்வொருவருக்கும் பலவிதமான ஆசைகள் இருந்தாலும் அநேகமானோருக்கு இருக்கும் ஒரே ஆசை அதிகமாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் நல்ல முறையில் வசதியாக வாழ வேண்டும் என்பது தான். இந்த ஆசையை நிறைவேற்றிக்...










