Tag: Marupiravi ragasiyam in tamil
- Advertisement -
மறுபிறவி இருப்பது உண்மையா?
இவ்வுலகில் பல விசித்திரமான மர்மம் நிறைந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதால் தான் மனிதன் தொடர்ந்து பாவங்களை செய்து கொண்டிருக்கிறான். ஆத்மா அழியாதது என்று இந்து சமயம் ஆணித்தரமாக கூறுகிறது. மனித உடம்பிற்கு...
உங்கள் கஷ்டத்திற்கு கருட புராணம் கூறும் காரணம்
இந்து சமய பதினெண் புராண நூல்களில் 17 வது புராணமாக இருப்பது 'கருட புராணம்' ஆகும். இதில் விஷ்ணு பகவான் கருடருக்கு ஒரு மனிதன் இறந்த பின்பு அனுபவிக்க கூடிய அத்தனை விஷயங்களை...
மறுபிறவி எடுக்காமல் இருக்க வழிபாடு
அடுத்த பிறவி உங்களுக்கு வேண்டுமா? என்று ஒரு மனிதனை பார்த்து கேட்டால் என்ன பதில் வரும். அய்யய்யோ, அடுத்த பிறவியா வேண்டவே வேண்டாம் சாமி என்று தான் சொல்வார்கள். ஒருத்தர் வாயில் இருந்து...
உங்களுக்குள் இறைவன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரிஞ்சுக்கணுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க உடனே...
நமக்குள் இறைவன் இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் ஆணித்தரமாக கூறுகிறது. ஆனால் சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள் மட்டுமே இறைவனை தனக்குள் உணருகிறார்கள். சாதாரண மனிதனால் இறைவனை உணர முடியாமல் போவதற்கு காரணம் என்ன?...



