Tag: milagu dheepam
- Advertisement -
கடன் தேய்ந்து போக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கடனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல இருக்கின்றன. நம்முடைய வருமானத்திற்குள் தான் குடும்பத்தை நடத்த வேண்டும். ஆடம்பர அத்தியாவசிய செலவுகளை செய்வதற்காக கடனை வாங்குவது என்பது முற்றிலும் தவறு. இருப்பினும் ஏதோ ஒரு சந்தர்ப்ப...
சகல பிரச்சனைகள் தீர பைரவர் வழிபாடு
இன்று பைரவர் வழிபாடு குறித்து பெருமளவு அனைவருக்கும் தெரிந்திருக்க தான் செய்கிறது. பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி தான். இதில் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி என்ற இரண்டு அஷ்டமியிலும் பைரவரை...
இன்று புதன்கிழமையோடு வந்திருக்கும் இந்த புதாஷ்டமி நாளில் கடன் தீர பைரவருக்கு இதை மட்டும்...
நம்முடைய ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு சிறப்பு தெய்வங்கள் இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் வீடு, வாசல், நிலம் அமைய முருகப்பெருமானை வணங்க வேண்டும். செல்வ வளம் பெருக மகாலட்சுமி தாயாரை வணங்க...
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர பைரவருக்கு இந்த தீபத்தை ஏற்றுங்கள். செவ்வாய்க்...
கடன்கள் தீர வழிபட வேண்டிய முக்கியமான தெய்வங்கள் இரண்டு பேர். ஒன்று முருகப்பெருமான் இன்னொருவர் பைரவர். இவர்களை தொடர்ந்து வழிபடும் போது கடன் சுமை படிப்படியாக குறையும். பைரவருக்கு அஷ்டமியில் தீபம் ஏற்றுவது...



