Tag: Morning wake up mantra
தூங்கி எழுந்தவுடன் தவறியும் பார்க்கக் கூடாத 4 விஷயங்கள் என்னென்ன? என்பது உங்களுக்கு தெரியுமா?
எப்பொழுதுமே தூங்கி விழித்த உடன் புதிய தினமாக தான் மனதில் நினைக்க வேண்டும். சில நேரத்தில் தூக்கத்திலேயே உயிர் பிரியும் அபாயங்களும் உண்டு. எனவே தூக்கமும் ஒரு மனிதனுக்கு மரணத்தை போன்றது தான்....
தூங்கி விழித்ததும் இந்த மந்திரம் சொன்னால் நீங்கள் என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும்!
சில மந்திரங்கள் நாம் நினைத்தவற்றை நினைத்தவாறே முடிப்பதற்கு உதவி புரிகின்றன. அந்த வகையில் இந்த மந்திரம் அன்றைய நாள் முழுக்க நமக்கு நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து தரும். நமது முன்னோர்கள் வழிவழியாக...