Tag: Nallavai nadakka
தடைப்பட்ட காரியம் நடக்க பிரதோஷ வழிபாடு
முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான சிவபெருமானை வணங்கவும் அவரின் அருளாசியை பெறவும் இந்த பிரதோஷ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரதோஷமானது மாதத்தில் இரண்டு முறை வரும். ஒன்று வளர்பிறை பிரதோஷம் மற்றொன்று...
எதிரி, நமக்கு எதிராக ஒரு போதும் யோசிக்கக்கூட கூடாது. தீமையை கூட நன்மையாக மாற்றும்...
வாழ்க்கையில் எதிரிகள் இல்லை என்றால் சுவாரசியம் இருக்காது. நமக்கு இருக்கும் எதிரிகளை எதிர்த்துப் போராடி ஜெய்பதில் இருக்கக்கூடிய சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. எதிரிகளை எதிர்த்து சண்டை போட்டு முட்டிமோதி காணக்கூடிய வெற்றியில்...
தினமும் இறைவனை வணங்கினாலும் பிரச்சனை தீரவில்லையா? இதை ஒருமுறை செய்து பாருங்கள் நல்ல பலன்...
சில நேரங்களில் நாம் என்னதான் வேண்டி வேண்டி இறைவனை வணங்கினாலும் நமது வீட்டில் எப்போதும் உள்ள துன்பம் தொல்லைகள் எல்லாம் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கும். இறைவனே கதி என்று நாம் இருந்தாலும்...