Tag: narasimar vallipadu
- Advertisement -
வெற்றிகரமான வாழ்க்கை வாழ
மே மாதம் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதத்தின் சுவாதி நட்சத்திரம் வருகிறது. அன்றைய நாளில்தான் நரசிம்மர் அவதரித்தார் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நரசிம்மர் அவதரித்த நாளில் நரசிம்மரை நாம்...
நரசிம்ம ஜெயந்தி வழிபாடு
சுவாதி நட்சத்திர நாளில் அவதரித்தவராக நரசிம்மர் திகழ்கிறார். அதுவும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய சுவாதி நட்சத்திரத்தில் தான் நரசிம்மர் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தை நாம் நரசிம்ம ஜெயந்தி என்று...
எதிர்காலம் சிறப்பாக அமைய வழிபாடு
இன்றைய பொழுது என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. நாளைய பொழுதும் என்ன நடக்கும் என்று தெரியாது. எப்படி இருப்போம்? எந்த சூழ்நிலையில் இருப்போம்? நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீருமா? மகிழ்ச்சியான நிலையில்...
கொடுமையான கஷ்டங்களை போக்கும் நரசிம்மர் மந்திரம்
யாரிடமும் கூறவே முடியாமல் கஷ்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க இறைவன் காட்டிய வழி...
கடன் தீர்க்கும் நரசிம்மர் வழிபாடு
இன்று செவ்வாய் பிரதோஷம். 15.10.2024 செவ்வாய்க்கிழமை வரக்கூடிய இந்த பிரதோஷ நாளில் சிவன் வழிபாடு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவு நரசிம்மர் வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் இருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கையில் எல்லாமே நஷ்டமாக...
பணம் சேர செய்ய கூடாதவை
ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதித்து சேர்க்க வேண்டும் என்று தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த பணம் நம்மிடம் தங்கி சேர்ந்து பெருக நாம் செய்யக்கூடிய செய்யக் கூடாத விஷயங்கள் என பல வரையறைகள் உண்டு....
நினைத்தது நடக்க, பிரச்சனைகள் தீர, செல்வம் சேர நரசிம்மர் வழிபாடு
உக்கிரமான தெய்வமாக திகழக்கூடியவர் நரசிம்மர். இருப்பினும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அந்த கனமே அருள் புரிபவரும் நரசிம்மர் தான். யார் ஒருவர் முழு மனதுடன் நரசிம்மரை வணங்குகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய...
வெற்றிகளை தரும் நரசிம்மர் தீபம்
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்பது இருக்கத்தான் செய்யும். எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு முன்னேறி உழைத்து சம்பாதிக்கிறார்களோ அதே அளவிற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் நஷ்டம் ஏற்பட்டு சம்பாதித்த அனைத்தையும் இழந்து ஒன்றும்...
கடன் தீர்க்கும் நரசிம்மர் வழிபாடு
"செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயடா" என்னும் பாடல் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். கர்ணனை நினைத்து கிருஷ்ண பரமாத்மா கூறிய வரிகளாக இந்த வரிகள் திகழ்கிறது. பசி அறிந்து...








