Tag: Narasimmar manthiram
எதிரிகள் தரும் குடைசல்களை தவிடு பொடியாக்க, தீய சக்திகள் தெறித்து ஓட வழிபட வேண்டிய...
ஒருவர் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கும் பொழுது தான் பல்வேறு இடையூறுகள் வந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி வெற்றி இலக்கை அடைவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். சுற்றி இருப்பவர்கள், எதிரிகள்,...
இந்த மந்திரத்தை 9 முறை இப்படி உச்சரித்தால்! எந்த எதிரியும் உங்களை நெருங்கக்கூட முடியாது...
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரமாக இருப்பது நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் உயிரைக் காக்க மனித உடலுடனும், சிங்க தலையுடனும் அவதாரம் புரிந்த நரசிம்மரை வேண்டி வணங்கினால் காரிய சித்தியாகும். எதிரிகளின்...
நாளை நரசிம்ம ஜெயந்தி! இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும்...
நரசிம்ம ஜெயந்தி அன்று காலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே கண்விழித்து, சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி நரசிம்மரை மனதார நினைத்து, வழிபட்டால் தீர்க்கமுடியாத கஷ்டங்களும் தீரும் என்று...
சக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்
ஒரு மனிதனின் ஜாதகத்தில் 6 ஆம் இடம் என்பது நோய், கடன், எதிராளி, வழக்கு போன்றவற்றை பற்றி கூறும் ஒரு வீடாகும். இந்த 6 ஆம் இடத்தில் பாதகமான கிரகங்கள் ஏதேனும் இருந்தால்...
துன்பங்களை விரட்டும் நரசிம்மர் சுலோகம்
துன்பக்கடலில் பலர் தவிப்பதை கண்டு நாமும் கூட சில நேரங்களில் துடித்து போவோம். அந்த அளவிற்கு சிலரின் துன்பங்கள் உச்சத்தில் இருக்கும். அத்தகைய பெரும் துன்பத்தில் இருந்து ஒருவரை விடுவிக்க நரசிம்மரால் நிச்சயம்...