Tag: Nerthikadan in Tamil
நேர்த்திக்கடனை செய்யாமல் விட்டுவிட்டால் தெய்வக்குத்தம் உண்டாகுமா? தீராத குடும்ப கஷ்டம் தீர, தெய்வ குத்தத்திலிருந்து...
வார்த்தையிலேயே உள்ளது. நேர்த்திக் கடன். கடன் என்றால் என்ன. வாங்கியதை நாம் திருப்பிக் கொடுத்து தானே ஆக வேண்டும். நேர்த்திக்கடனையும் செய்யாமல் விட்டு விட்டால், தெய்வ குற்றம் நிச்சயம் வரும். எந்த தெய்வமும்...
குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு நேரம் காலம் கைகூடி வரவில்லையா? வேண்டுதலை சீக்கிரமே நிறைவேற்ற இதை...
கஷ்டம் வரும்போது குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பது நம்முடைய வழக்கம். சில சமயம் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றும் நேரமும் காலமும் கை கூடி வந்துவிடும். ஆனால் சில சமயம் வேண்டுதலை நிறைவேற்றி வைக்க முடியாத...
நீங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்த மறந்து போய் விட்டீர்களா? அதனால் தோஷம் ஏதும் ஏற்படும்...
மனிதர்கள் எந்த ஒரு துன்ப காலத்திலும் இறைவனை நாடுகிறான். இறைவனிடம் வேண்டிக் கொண்டு அந்த விஷயம் நல்லபடியாக நடந்து முடிந்தால் நான் உனக்கு இதை செய்கிறேன் என்று ஒப்பந்தம் செய்து கொள்வதையே நேர்த்திகடன்...