Tag: ninaitha kariyam nadakka valipadu
- Advertisement -
நடக்காத காரியமும் நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு
நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவோம். அந்த காரியத்தால் பலவிதமான நன்மைகளை பெறலாம் என்றும் நினைத்திருப்போம். ஆனால் அது ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக தடைப்பட்டு...
பிரபஞ்சத்தோடு நட்புறவு வைக்க பரிகாரம்
வாழ்க்கையில் யாரிடமாவது நாம் உண்மையாக நட்பு வைத்துக் கொண்டால், அந்த நட்பு நமக்கு நிச்சயம் நல்லதை மட்டும் தான் செய்யும். அறியாமல் கூட உண்மையான நட்புக்கு, நம்மால் துரோகம் செய்ய முடியாது. நண்பர்களை...
மனதில் நினைத்த 5 நல்ல விஷயங்கள் உடனடியாக நடக்க பரிகாரம்.
நம்மில் எல்லோருக்குமே, இந்த வருடத்தில் சாதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்று சல இருக்கும். இந்த வருடம் முடிவதற்குள் குடும்பத்திற்கு இந்த நல்ல விஷயங்களை செய்து விட வேண்டும் என்று ஒரு குறிக்கோளை...
நினைத்த காரியம் கைகூடி வர பரிகாரம்
நம் மனதில் இருக்கும் வேண்டுதல்களும், ஆசைகளும் நிறைவேறுவதற்கு, நினைத்த காரியம் நடப்பதற்கு கடவுளின் அருள் தேவை. கடவுளின் அருள் இருந்தால், அவரின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால் போதும் நம் எண்ண...
சிவபெருமானின் சக்தி வாய்ந்த நான்கெழுத்து மந்திரம்
இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய பிரதோஷம். நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திருந்தாலும் சரி, அல்லது வீட்டில் இருந்தபடியே சிவபெருமானை வழிபாடு செய்திருந்தாலும் சரி, இன்று வழிபாடு செய்ய தவற விட்டவர்களாக...
தடைகள் நீங்க நினைத்தது நடக்க வழிபாடு
நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெற வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவோம். அதேபோல்தான் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படக் கூடாது என்றும் நினைப்போம். இப்படி நாம் ஒரு காரியத்தை செய்ய நினைக்கும் பொழுது...





