Tag: ninathathu Niraivera
- Advertisement -
வேண்டுதல் நிறைவேற கூற வேண்டிய மந்திரம்
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாள். இந்த நாளில் யார் ஒருவர் முருகப்பெருமானை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வேண்டுதல்...
நினைத்தது நிறைவேற வாராகி வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கு உகந்ததாக இருக்கும். அந்த வகையில் வாராகி வழிபாட்டை தேய்பிறை பஞ்சமி, வளர்பிறை பஞ்சமி என இரண்டு தினங்களில் செய்யலாம். இதில் கடன் அடைய, நோய் தீர...
இந்த இரண்டு மலர்கள் உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்களை விட பெரிய அதிர்ஷ்டசாலி...
நாமெல்லாம் நினைச்சா எங்க நடக்க போகுது அப்படிங்கிற ஒரு ஏக்கம் கலந்த வார்த்தை பேசாத மனிதர்களே இருக்க மாட்டார்கள். இது எல்லா மனிதரும் புலம்பும் பொதுவான ஒரு விசயம் தான். ஆனால் அப்படி...


