Tag: Paavam theera
- Advertisement -
அறியாமல் செய்த பாவத்தையும் நீக்கும் அற்புத ஸ்தலம்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பல பாவங்களை செய்கிறார்கள். இந்த பாவங்கள் தான் கர்ம வினைகளாக மாறி நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறுவதற்கும் தீமைகள் நடைபெறுவதற்கும் காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட...
பாவம் நீங்கி கோடி புண்ணியம் தேடி வர இன்று இரவுக்குள் இந்த தீபத்தை ஏற்றுங்கள்
இன்றைய சுபயோக வாழ்க்கை வாழ பொன் பொருள் எல்லாம் தேவை. அதை மேலும் மேலும் சம்பாதித்து சேர்த்துக் கொண்டு செல்லலாம். ஆனால் சம்பாதித்த அனைத்தையும் வைத்துக் கொண்டு சுகமாய் வாழ வேண்டுமெனில் நிச்சயம்...
தெரிந்தோ! தெரியாமலோ! செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேட இப்படி செய்து பாருங்கள்! வாழ்க்கையில் நல்ல...
தெரிந்தும், தெரியாமலும் நாம் எல்லோருமே பாவங்கள் செய்து வருகிறோம். சிறு ஈ, எறும்பை கொல்வது கூட பாவம் என்று புராணங்கள் கூறுகிறது. அப்படியிருக்க நாம் நம்முடைய வாழ்க்கையில் பாவம் என்றே தெரியாமல் எவ்வளவோ...


