Tag: panchami valipadu
- Advertisement -
துயரங்களை தூர துரத்தும் சக்தி வாய்ந்த வழிபாடு
வாராகி அம்மன் சப்த கன்னிகளில் ஒருவராக திகழ்கிறார். வாராகி அம்மன் உருவத்தில் மாறுபட்டு இருந்தாலும், உள்ளத்தால் தாய்மை உணர்வு கொண்ட தெய்வம். துயர் என்று தன் முன் வந்து நிற்பவர்களின் துயரை காணாமல்...
தன மழை பொழியும் வாராகி மந்திரம்
வாழ்க்கையில் இருக்கக்கூடிய அதிகப்படியான கடன் பிரச்சினைகளும் பணக்கஷ்டமும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் வாராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வரக்கூடிய தேய்பிறை பஞ்சமியான இன்று சனிக்கிழமையோடு...
பணவசிய தாந்த்ரீக பஞ்சமி பரிகாரம்
மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் நம்மில் பலபேருக்கும் இருக்கிறது. மேலும் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் வழக்கமும் பலரும்...
அஷ்ட செல்வங்கள் பெருக பஞ்சமி வழிபாடு
பூமிக்கு சொந்தகாரியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாக இருந்தாலும் அன்போடு யார் ஒருவர் முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வேண்டிய வரத்தை அருளக்கூடிய அற்புதமான தாயாகவே இவள் திகழ்கிறார். அப்படிப்பட்ட...



