Tag: Pavam ethu punniyam ethu
தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட இந்த எளிய...
ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான். ஒவ்வொரு முறையும் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறான். இவ்வாறு மனிதர்கள் தொடர்ந்து பிரச்சினைகள் மாட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான்....
உங்கள் பாவம் தீர இந்த நாட்களில் செய்ய வேண்டிய குறிப்பிட்ட பரிகாரங்கள்
நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நாம் முன்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் தான். இந்தத் தவறுகள் காரணமாக தான் நவகிரகங்கள் நமக்கு பலவித சோதனைகளைக் கொடுக்கின்றன. கணவன் மனைவி...
கலியுகத்தில் மனிதன் செய்யும் கொடூரமான பாவங்களில் 3! இந்தப் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாதாம் தெரியுமா?
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாட்களில் செய்யும் புண்ணிய, பாவங்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை அனுபவிக்கிறான். வாழும் காலத்திலேயே பாவங்கள் எதுவும் செய்யாமல், புண்ணியத்தை சேர்த்து வாழ்ந்து வந்தால் மோட்சம் நிச்சயம். பல யுகங்களாக...
விமோசனமே கிடைக்காத 3 பாவங்கள் என்ன தெரியுமா? இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம்...
மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு பாவம் நிச்சயமாக செய்து விடுகிறான். அதனால் அவன் படும் துன்பங்கள் ஒரு கட்டத்தில், அவன் செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது. இது தான் கர்ம...
இந்த 3 விஷயங்களை செய்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் இல்லையாம்! இதில் எதையாவது நீங்களும்...
மனிதனாகப் பிறந்து விட்டாலே அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்கள் தான். யாரும் உத்தமனாக இந்த கலியுகத்தில் வாழ்வது இல்லை. மற்றவர்களை குறை சொல்வதற்கு முன் உன் குறைகளை பார் என்று கூறுவதுண்டு. மற்றவர்களை...
இறைவனைத் தேடி நாம் செல்ல வேண்டாம். அந்த இறைவனே நம்மை தேடி வருவார். இந்த...
வாழ்க்கையில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்ட நஷ்டத்திற்கு நாம் செய்த, பூர்வ புண்ணிய பாவங்கள் தான் காரணம் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். இந்த கர்மவினைகளை குறைக்க நாம் எப்படி இருக்க வேண்டும்?...
மற்றவர்களுக்கு உதவி செய்வதால் நமக்கு கிடைக்கும் புண்ணியங்கள்.
அன்றாடம் தனது தேவைகளை கூட பூர்த்தி செய்யமுடியாமல் கஷ்டப்படுகின்றன. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேணடும். ஆன்மீக ரீதியாக நாம் செய்யும் உதவிக்கு பிற்காலத்தில் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் என்பது என்னவென்று...