Tag: Pavam pokka valipadu Tamil
- Advertisement -
பாவங்கள் தீர சோமவார அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்.
வாழ்க்கையில் நமக்கு தீராத கஷ்டங்கள், துன்பங்கள் துயரங்கள் வருவதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள் தான். நம்மை தொடரும் கர்ம வினை தான், நம்முடைய வாழ்க்கையின் நிலையை நிர்ணயிக்கிறது. செய்த பாவத்திலிருந்து விடுபட...
தோஷங்களும் பாவங்களும் நீங்க விநாயகர் வழிபாடு
நம் தாய் தந்தையர் சேர்த்து வைத்த சொத்தை நாம் அனுபவிப்பது போல அவர்கள் சேர்த்து வைத்த பாவத்தையும் நாம் அனுபவித்தே தான் தீர வேண்டும். இதே போல் தான் நாம் செய்கின்ற சேர்த்து...
செய்த பாவங்கள் தீர தேங்காய் பரிகாரம்
இந்த மனித வாழ்க்கையை வாழ்வதற்காக கொஞ்சம் நஞ்சமா பாவம் செய்கின்றோம். அடுத்தவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி, நான் நன்றாக வேண்டும் என்ற சுயநலம் தான் இன்று மனிதர்களுடைய மனதில் இருக்கிறது. மனிதர்களையும்...


