Tag: pavam theera thanam
- Advertisement -
முன் ஜென்ம பாவங்கள் தீர செய்ய வேண்டிய தானம்!
நம் வாழ்க்கையில் ஏற்படும் தீராத தொடர் கஷ்டங்கள் பலவும் முன் ஜென்ம கர்மங்களால் உண்டாவது என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அறிந்தும் அறியாமலும் ஆற்றிய பாவங்களுக்கான வினைகளை அடுத்தடுத்த பிறவிகளிலும் அனுபவிக்க வேண்டியதை கர்ம...
முறையாக சம்பாதிக்காதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!
தெரிந்தும், தெரியாமலும் ஒரு மனிதன் செய்யும் பாவத்திற்கு உரிய தண்டனைகள் காலம் காலமாக மட்டும் அல்லாமல், ஜென்ம ஜென்மமாக தொடரும் என்று வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒரு பாவம்...
பாவங்கள் தீர பரிகாரம்
ஒவ்வொரு மனிதனும் இன்று தான் பெறும் இன்பம் துன்பம் அனைத்திற்கும் அவனே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுடைய கர்ம வினைகள் தான் அவனுடைய இன்றைய வாழ்நாளை தீர்மானிக்கிறது. அப்படி இருக்கையில் இன்று...
கார்த்திகை தீபத்தன்று கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்.
கோவிலுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய அந்த இரண்டு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நம்முடைய புராணம் சொல்லும் ஒரு சின்ன கதையையும் இன்று பார்த்து விடுவோம். இது நமக்கு இந்த...
பாவம் தீர்ந்து புண்ணியம் சேர புரட்டாசியில் பெருமாள் கோவிலுக்கு இந்த பொருட்களை வாங்கி கொடுங்கள்.
இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் நல்லதும் கெட்டதும் நம் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையிலே தான் நடக்கிறது. அதே போல தான் இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும்...




