Tag: perumal kovil
பாவம் தீர்ந்து புண்ணியம் சேர புரட்டாசியில் பெருமாள் கோவிலுக்கு இந்த பொருட்களை வாங்கி கொடுங்கள்.
இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் நல்லதும் கெட்டதும் நம் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையிலே தான் நடக்கிறது. அதே போல தான் இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும்...
எத்தகைய நோயையும் போக்கும் கோவில் பற்றி தெரியுமா ?
"நோயில்லா வாழ்வே குறையற்ற செல்வம்" என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனுக்கு உலகின் அனைத்து செல்வமும் அவனிடம் இருந்தாலும், அவனிடம் தீராத நோய் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அவனுக்கு அந்த...
இந்த கோயிலிற்கு சென்றால் வெளிநாடு செல்வது கண்பார்ம் தெரியுமா ?
"இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்நிய நாட்டவருக்கும், மதத்தவருக்கும் அடிமைப்பட்டு கிடந்ததற்கு காரணம் நாம் பிற நாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் நல்ல விஷயங்களை கற்காதது தான்" என "சுவாமி விவேகானந்தர்" கூறுவார். அவர்...
இந்த கோவிலில் விளக்கேற்றினால் பெருமாள் வீட்டிற்கு வருவார் தெரியுமா ?
பொதுவாக நாம் கோவிலுக்கு செல்கையில் நெய் விளக்கேற்றுவது வழக்கம். ஆனால் திருக்கோட்டியூர் என்னும் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் நம் விளக்கேற்றினால் நமது வாழ்வில் உள்ள குறைகள் நீங்குவது திண்ணம். 108 திவ்யதேசங்களுள்...