Tag: Perumal padal
- Advertisement -
நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற கூற வேண்டிய பாடல்
நாம் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்பொழுது ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்துதான் ஈடுபடுவோம். அந்த வேண்டுதல் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி அடைவோம். நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் ஒரு சில நேரங்களில் சலிப்பும், கோபமும், விரக்தியும்...
பணம் தரும் பெருமாள் பாடல்
பொதுவாகவே வளர்பிறை ஏகாதசியில், பெருமாளை வழிபாடு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். செய்த பாவத்திற்கு எல்லாம் விமோசனம் கிடைக்க, மாதம் தோறும் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி திதி அன்று...
திருமாலின் அற்புத நடனம் வீடியோ
வீடியோ கீழே உள்ளது:
சயன கோலத்தில் இருந்து தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஒரே தெய்வம் திருமால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. முல்லை நிலத்தில் வசித்த பழங்கால தமிழர்களின் தெய்வமாக இவர்...


