Home Tags Pithru tharpanam in Tamil

Tag: Pithru tharpanam in Tamil

tharpanam-kula-dheivam

முன்னோர்களின் ஆசி கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

முன்னோர்களின் ஆசி என்பது ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ அருள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது ஆகும். குலதெய்வ அருள் முன்னோர்களின் அதாவது பித்ருக்களின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருக்கப் பெற்றால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்...
tharpanam-siva-parvathi

தேவர்களுக்கும் கிடைக்காத அதிசக்தி வாய்ந்த வரம் உங்களுக்கு கிடைக்க அமாவாசையில் இந்த மந்திரத்தை உச்சரித்து...

முன்னோர்களின் அருளாசியை பெற, முன்னோர்களின் தர்ப்பணத்தின் பொழுது இந்த ஸ்லோகத்தை துதிப்பவர்களுக்கு எத்தகைய பாவங்களும் நீங்கி, பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களையும் கொடுக்குமாம். இந்த மந்திரம் காசியில் இருக்கும் மணிகர்ணிகா குளத்தில்...

நாளை ஆடி அமாவாசையில் வீட்டிலேயே முறையாக தர்ப்பணம் கொடுப்பது எப்படி? தர்ப்பணம் கொடுக்க கூடாதவர்கள்...

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வந்தால் நம்முடைய வாழ்வு சுபீட்சம் பெறும் என்கிறது சாஸ்திரம். ஆனால் ஒரு சிலரோ அதனை சரியாக பின்பற்றுவது இல்லை. இன்னும் சிலருக்கு...
pithru-kuladheivam

இந்த பூஜை செய்தால் 21 தலைமுறைகளுக்கு புண்ணியம் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம். அப்படி...

பொதுவாகவே பூஜை, புனஸ்காரங்கள் செய்வது புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்கு தான். பூஜைகள் செய்யும் பொழுது பாவத்தை நீக்கி புண்ணியத்தை வேண்டுவது சாஸ்திர நியதி. நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் புண்ணியங்கள் கிடைத்தால்...
pithru-dosham

உங்கள் பரம்பரைக்கே பித்ருக்களின் சாபம் வராது! முன்னோர்களின் சாபம் நீங்க, உங்களுடைய வீட்டிலேயே பித்ரு...

முன்னோர்களை நாம் மறக்காமல் வழிபட வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள திதி தான், அமாவாசை திதி. இந்த அமாவாசை திதியில் கட்டாயம் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய பூஜையை எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து...
tharpanam

‘தர்பணம்’ என்பது எதைக் குறிக்கிறது? ‘திவசம்’ என்பது எதைக் குறிக்கிறது?

நம் முன்னோர்களுக்காக கொடுக்கப்படும் தர்ப்பணமும், திவசமும் ஒன்றா? அல்லது வேறு வேறா? இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 'தர்பணம்' என்பது வேறு. 'திவசம்' என்பது...
pithrudhosham

“மஹாளய அமாவாசை” அன்று பித்ரு தர்ப்பணம் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?

பூத உடலெடுத்து பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அவர்களின் காலம் முடிந்த பின்பு பூத உடல் மறைந்தாலும், அவர்களின் ஆன்மா புண்ணிய பாவங்களின் தன்மைக்கேற்ப சொர்க்கம் அல்லது நரகத்தில் வாசம் செய்யும் என்பது பெரும்பாலான...

சமூக வலைத்தளம்

643,663FansLike