Tag: poojai arai vasamaga irukka
பூஜை அறை 24 மணி நேரமும் வாசமாக இருக்க
பொதுவாகவே பூஜை அறையில் வாசம் நிறைந்த பூக்களை வைத்தால், வாசம் இருக்கும். வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் ஏற்றும் போது நல்ல வாசம் நமக்கு கிடைக்கும். ஆனால் 24 மணி நேரமும் இந்த...
பூஜை அறையில் தெய்வங்கள் உயிர் பெற பொட்டு வைக்கும் முறை
சில வீடுகளில் பூஜை அறையில் உள்ள தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு உயிர் இருக்கும். ஒரே ஒரு சின்ன அகல் விளக்கு தான் ஏற்றி வைத்திருப்பார்கள். பார்த்தாலே நாம் கண்டுபிடித்து விடலாம். பார்க்கும்போதே தெய்வக் கடாட்சம்...
வீடு 24 மணி நேரமும் வாசமாக இருக்க செலவே செய்யாம செம்ம ஐடியா இது....
நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து ரூம் ஃபிரஷ்னர் வாங்கி அடித்து விட்டாலும் அந்த வாசனை ஒரு சில மணி நேரம்தான் வீட்டில் நிலைத்து இருக்கும். வீட்டில் அசைவம் சாப்பாடு சமைத்தாலோ, அல்லது வேறு ஏதாவது...