Tag: Poojai seiyum murai
- Advertisement -
பூஜை பொருட்கள் சுத்தம் செய்யும் பொழுது செய்யக்கூடாதவை
பூஜை பாத்திரங்களை பூஜை செய்யும் நாள் அன்று சுத்தம் செய்யக்கூடாது. முந்தைய நாளே சுத்தம் செய்ய வேண்டும். இது போல பூஜை பாத்திரங்களை கழுவும் வேளையில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உண்டு. அவற்றை...
நித்திய பூஜை செய்யும் முறை
வீடு என்பது கோவிலுக்கு சமமாக கருதக்கூடிய ஒன்று. வீட்டில் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு கோவிலில் நடப்பது போலவே தினமும் நாம் பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்யும்பொழுது தான் வீட்டில் தெய்வ சக்தி...
குபேர வசியம் ஏற்பட பூஜை செய்யும் முறை
செல்வ செழிப்பில் சிறந்து விளங்க வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்பவர்கள் குபேரரையும் சேர்த்து வழிபடும் பொழுது குபேர பகவானின் அருளால் விரைவிலேயே வருமானம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள்...
வீட்டில் பூஜை செய்யும் பொழுது கண்டிப்பாக ஏதாவது நைவேத்தியம் செய்யணுமா? நைவேத்தியம் செய்வதின் பின்னணியில்...
ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, நைவேத்தியம் படைத்து தண்ணீர் அல்லது தீர்த்தம் தயாரித்து பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி! இவ்வாறு தொடர்ந்து...
இதனை செய்யாமல் மிகப்பெரிய யாகங்கள் செய்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. அவ்வாறு பூஜையின் பொழுது...
இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட குணநலனாகும். அவ்வாறு ஒரு சிலர் 24 மணி நேரமும் தொடர்ந்து இறைவனை நினைத்துக் கொண்டிருப்பார்கள். மற்றொரு சிலர் அனைத்து பூஜை சம்பந்தமான விஷயங்களையும் தவறாமல் தகுந்த...
பூஜை செய்யும் பொழுது தெரியாமல் கூட இந்த பொருட்களை எல்லாம் வெறும் தரையில் வைத்து...
பூஜையின் பொழுது நமக்கு கவனம் முழுவதும் பூஜையில் தான் இருக்க வேண்டும். நம்முடைய வீட்டில் எந்த பூஜைகள் செய்தாலும் பூஜை செய்யக் கூடிய சில பொருட்களை தெரியாமல் கூட தரையில் வைத்து விடக்...





