Tag: prachanai theera valipadu
தீராத பிரச்சினை தீர வாராஹி வழிபாடு
தன்னை விரும்பி வேண்டி வரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் வாரி வழங்கக் கூடிய சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடியவர் தான் வாராகி தாயார். இந்த வாராகி தாயாரை நினைத்து நாம் எந்த...
பிரச்சனைகளை தீர்க்கும் முருகப்பெருமானின் பாடல்.
நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நம்முடைய பூர்வ ஜென்ம பாவம், புண்ணியங்கள் போன்றவற்றிற்கு ஏற்றார் போல் தான் அமைகிறது. புண்ணியம் செய்தவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அந்த பிரச்சனைகளிலிருந்து அவர்களால் வெளியே வந்து விட...
வாழ்க்கையில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறதா? அதை சமாளிக்க முடியாமல் திணறுபவர்கள்...
எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் ஒருவர் கூப்பிட்டவுடன் ஓடோடி வரக்கூடிய முதல் தெய்வமாக திகழக் கூடியவர்கள் தான் குலதெய்வம். அதனால்தான் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடாக கருதப்படுகிறது. குலதெய்வத்தின் அருள்...