Tag: puthan arul pera
புத பகவானின் அருளைப் பெற தானம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் புதனுக்கு அத்தனை சிறப்பு உண்டு. புதபகவான் என்றாலே புத்தி கூர்மை தான். ஒருவர் வாழ்க்கையில் நல்ல புத்தி கூர்மையுடன் திகழ வேண்டும் எனில் அதற்கு புகபகவானின்...
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தானம்
ஒவ்வொரு பெற்றோரும் காலை முதல் மாலை வரை ஓடுவதும் பணம் சம்பாதிப்பதும் செல்வத்தை சேர்ப்பதும் தங்களுக்காக இல்லை. தங்களுடைய பிள்ளைகள் நல்ல கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் நல்ல முறையில் வாழ...
சிவன் அருளை முழுமையாக பெற நாளை புதப்பிரதோஷத்தில் இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால்...
நாளை வரவிருக்கும் புதப்பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாக்கு பலிக்கவும், சொல்லும் வார்த்தையை பிறர் கேட்டு நடக்கவும், புத்தி கூர்மையை பெறவும் அறிவு ஞானத்தை அதிகரிக்கவும் புதபகவானுடைய அனுகிரகம் தேவை. நாளை...