Tag: Sami kumbidum murai Tamil
- Advertisement -
வீட்டில் பூஜை செய்யும்போது, இறைவனை வணங்கும் முறை
அந்த இறைவனின் அருள் ஆசி நம்முடைய குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால், போதும். சந்தோஷத்திற்கு ஒரு துளி குறையும் வரவே வராது. பொதுவாக கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் போது, இரு கைகளைக் கூப்பி...
மரத்தடி, கல் தெய்வங்களை வழிபடலாமா?
கோவில்களில் ஆகம விதிப்படி முறைப்படி பூஜைகள் செய்து, ஆவாகனம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தி, கோலாகலமாக கொண்டாடப்பட்ட தெய்வ விக்கிரகங்களுக்கு மட்டும் தான் சக்தி இருக்குமா? மனிதனால் தெரு ஓரங்களில் உருவாக்கப்படும் மரத்தடி தெய்வங்களுக்கும்,...
கோவிலுக்கு சென்றும் மூலவரை தரிசிக்க முடியலையா?
சில பேர் கோவிலுக்கு சென்றாலும் கூட்டமாக இருக்கிறது என்று திரும்பி வந்து விட கூடிய நிலையை அடைவார்கள். கோவிலுக்கு செல்லும் எல்லா நேரத்திலும் மூலவரை தரிசனம் செய்து விட முடிவதில்லை. அதற்கு பதிலாக...
பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூ வைக்காமல் சாமி கும்பிடலாமா? கூடாதா? தினமும் சாமி...
பூஜை அறையில் சாமி படங்களை அலங்கரித்து பின்பு பூஜைகளை துவங்குவது பெரும்பாலான குடும்பத்தில் வழக்கமாக இருந்து வருகிறது. சுவாமி படங்களுக்கு பூ வைக்காமல் சிலருக்கு பூஜைகள் செய்யவே பிடிப்பதில்லை. மலர்கள் இல்லாமல் அந்த...
சாமி கும்பிடும் போது எப்படி வேண்டிக் கொண்டால் 100% அப்படியே நடக்குமென்று தெரிஞ்சிக்கணுமா?
எந்த மதமாக, எந்த இனமாக, எந்த மொழியாக இருந்தாலும் அவரவர்களுக்கு என்று தனித்துவமான தெய்வங்கள் நிச்சயம் இருக்கும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாக ஒவ்வொருவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதைத் தான்...




