Tag: Sarabeswarar manthiram
- Advertisement -
கஷ்டங்களை நீக்கும் சரபேஸ்வரர் மந்திரம்
வாழ்க்கையில் எப்பொழுதும் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறோம் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம் கடன் பிரச்சனை தீராமல் அவதிப்பட்டு கொண்டே இருக்கிறோம் என்று புலம்பக்கூடிய நபர்கள் வழிபாடு செய்வதற்காகவே...
சகல துன்பங்களை நீக்கும் சரபேஸ்வரர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் பல வகையான துன்பங்கள் இருக்கின்றன. குழந்தையின்மை, திருமண தடை, வேலை கிடைக்காதது, எதிரிகள் தொல்லை என்று நாம் பல துன்பங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த துன்பங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு...
எந்த வித துர்சக்திகளையும், பகைவர்களையும் நம்மை நெருங்க விடாமல் காத்து கொள்ள சரபேஸ்வரர் நினைத்து...
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும். இந்த தெய்வத்தை வணங்கினால் நமக்கு இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நாம் வணங்குகிறோம். அந்த வகையில் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில்...
கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளை அழிக்க யாரை வணங்க வேண்டும் தெரியுமா? எப்பேர்பட்ட...
தீராத பிணிகளையும், தீராத பகைகளையும் ஒழித்து கட்ட இவரை வழிபட்டாலே போதும். நம்முடன் இருந்து கொண்டே நமக்கான எதிரிகளை சிலர் உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய பச்சை துரோகிகளை, அவ்வளவு எளிதாக நம்மால் இனம்...
11 நெய் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் பகை நீங்கி 7 ஜென்ம பாவங்களும்...
தானே இறைவன் என்று அகந்தை கொண்டு திரிந்து கொண்டிருந்த அசுரனாகிய இரண்யகசிபுவை அழிக்க அவதாரம் எடுத்தவர் நரசிம்மர் ஆவார். மிகுந்த உக்கிரத்தில் இருந்த நரசிம்மரை ஆசுவாசப்படுத்த தோன்றியவர் தான் சரபேஸ்வரர். சிவபெருமானே சரபேஸ்வரர்...


