Tag: Seivinai kolaru pariharam Tamil
தொடர்ந்து வரக்கூடிய கஷ்டத்திற்கு செய்வினை தான் காரணமா? எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு பரிகாரம் தான்...
கலியுகத்தில் செய்வினையா? என்று கேள்வி எழுப்பும் நபர்களாக இருந்தால், நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர்ந்து நல்லதே நடந்துகொண்டு வருகிறது என்றால் அவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்வினை...
கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்படும் செய்வினையை எப்படி கண்டுபிடிப்பது? செய்வினையில் இருந்து விடுபட என்ன பரிகாரம்...
போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேற்றத்தை அடைவது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஒருவருடைய முன்னேற்றம், மற்றொருவருக்கு தோல்வி. இது இயற்கையான ஒன்று. ஒருவர் தன்னுடைய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் அதில்...
எத்தகைய தீயதையும் போக்கும் அமானுஷ்ய பரிகாரம் பற்றி தெரியுமா ?
அமானுஷ்யம் என்ற சமஸ்கிருத சொல் மனித சக்திகளை மீறியது என்ற பொருள் கொண்டதாகும். இந்த உலகத்தில் நாம் கண்களால் காணமுடிந்த விடயங்களை மட்டுமே நம்புகிறோம். ஆனால் நம்மையும் மீறிய சில எதிர்மறை ஆற்றல்கள்...
செய்வினை மற்றும் தீய பாதிப்புகளில் இருந்து விடுபட எளிய பரிகாரம்
சக்தி வாய்ந்த ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை கொண்ட வாக்கியங்கள் மந்திரம் எனப்படும். சித்தர்கள் மனிதகுலத்திற்கு நன்மைகளை உண்டாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த கலையின் சில தீய மந்திரங்கள் மற்றும் சடங்குகளை கொண்டு பிறருக்கு...