Home Tags Seivinai kolaru pariharam Tamil

Tag: Seivinai kolaru pariharam Tamil

mottai

செய்வினை நீக்கும் குலதெய்வ வழிபாடு

அடுத்தவர்களுக்கு செய்வினை வைப்பது, பில்லி சூனியம் வைப்பது என்பது இந்த காலத்தில் ரொம்ப ரொம்ப சர்வ சாதாரணமாக சொல்லக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. நாம் அடுத்தவனுக்கு ஒரு கெடுதலை ஏவி விடுகின்றோம் என்றால், அந்த...
amman3

கெட்ட சக்தியிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் மை தயார் செய்யும் முறை

நாம நம்ம வீட்ல சந்தோஷமா இருந்தா, நம்ம பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அது பிடிக்காது. அலுவலகத்தில் நல்லா வேலை செஞ்சா, நம்ம பக்கத்து சீட்ல இருக்க சக ஊழியருக்கே பிடிக்காது. இப்படி ஒவ்வொரு இடத்திலும்...
amman1

கெட்ட சக்தியிடம் இருந்து நம்மை பாதுகாக்க அம்பாள் வழிபாடு

மனது பலவீனமாக இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகள் பயங்கள் எல்லாம் வரும். எதிர்மறை ஆற்றல் இருக்கிறதா. இதனால் நமக்கு பாதிப்பு வருமா என்ற விவாதத்திற்கு எல்லாம் நாம் செல்ல வேண்டாம். உங்களுக்கு இப்படிப்பட்ட பேய்...
durgai2

செவ்வாய்க்கிழமை வீட்டில் தூபம் போடும் முறை

பொதுவாகவே துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் துர்கை வழிபாடு செய்தால் காலத்தால் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் தீரும். எந்த...
sivan2

செய்வினையை செயலிழக்க செய்யும் பரிகாரம்

வாழ்க்கையில் அடுத்தடுத்த சோதனைகள் வந்து கொண்டே இருந்தால் நமக்கு வரக்கூடிய முதல் சந்தேகம், நமக்கு யாரேனும் செய்வினை வைத்திருப்பார்களோ, நமக்கு யாராவது மருந்து வைத்திருக்கிறார்களோ, எதிரிகள் ஏதாவது நமக்கு தெரியாமல் சூனியம் வைத்து...
varahi1

செய்வினையை உடைத்தெறியும் வாராகி வழிபாடு

செய்வினை, கண் திருஷ்டி, எதிரிகளால் பிரச்சனை என்றாலே நம் கண் முன்னே வந்து நிற்பது வாராகிதாய் தான். பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும். இந்த வாராஹித் தாயின் பாதங்களை இறுக்கப்பற்றிக் கொண்டால்,...
kadugu

செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற எந்த அமானுஷ்யமான சக்தியாலும் உங்கள் உடலை நெருங்கவே...

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை கண் திருஷ்டி போன்ற பாதிப்புகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களாலா நீங்கள். அல்லது இப்படிப்பட்ட பாதிப்பு உடம்பில் தங்கி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளவர்களும் இதை செய்யலாம். இந்த பிரச்சனையில்...
bairavar

வெண்கடுகை வீட்டில் இப்படி வைத்தால், வெளியில் இருந்து எந்த பிரச்சனையும் வீட்டுக்குள் நுழையாது. கண்...

சில வீடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சனையை சமாளித்து முடிப்பதற்குள், அடுத்த பிரச்சனை, அந்த பிரச்சனையை ஓய்வதற்குள் மற்றொரு பிரச்சனை, என்று நம்மை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும்....
amman

எவ்வளவு பெரிய செய்வினையாக இருந்தாலும் அதை செயலிழக்கச் செய்யும் விளக்கு. இந்த விளக்கை ஏற்றினால்...

குடும்பத்தில் தீராமல் தொடர்ந்து ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால் உடனடியாக நம் மனதில் எழும்பும் ஒரு சந்தேகம், 'நம்முடைய குடும்பத்திற்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ' என்று தான் நினைப்போம். இந்த பயம்...
pournami

அமாவாசை பௌர்ணமி தினத்தில் மட்டும் இதை செய்தால் போதும். நம்முடைய உடம்பில் கெட்ட சக்தியால்...

கெட்ட சக்திகள் வந்து தங்குவதற்கு ஒரு கூடு தேவை. அந்த கூடாகத்தான் நம்முடைய உடம்பை, கெட்ட சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும். எதிர்மறை ஆற்றல், கெட்ட சக்தி என்று சொல்லக்கூடிய இந்த விஷயங்களை நாம்...
amman5

எட்டுத்திக்கில் இருந்து நம்மை தாக்க வரும், கண் திருஷ்டி, செய்வினை, ஏவல், பில்லி, சூனியம்,...

அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகி பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் போது தான் நாம் யோசிப்போம். நமக்கு என்ன தான் பிரச்சனை. எதனால் இவ்வளவு துன்பங்கள் வருகிறது என்று, கொஞ்சம் சிந்தித்து பெரியவர்களிடம் கேட்டால்...
seivinai pariharam in Tamil

செய்வினை பரிகாரம்

நம்மை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், நமக்கு எந்த வகையிலாவது பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் மாந்திரீக கலையை தீய வழிகள் பயன்படுத்தி செய்வது தான் செய்வினை, எனப்படுவதாகும். இப்படி செய்வினை செய்யப்பட்டு,...

நம் உடம்போடு ஒட்டி இருக்கும் அமானுஷ்யமான கெட்ட சக்திகளை விரட்டி அடிக்க ஒரே 1...

சில பிரச்சனைகளுக்கு எல்லாம் லட்சம் லட்சமாக பணத்தை செலவு செய்தாலும் அதற்கு உண்டான சரியான தீர்வு என்பது கிடைக்காது. எல்லா விஷயத்தையும் மருத்துவத்தால் மட்டுமே சரி செய்யவும் முடியாது. உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு....
shivan

கெட்ட சக்தி இருக்கும் வீட்டில் இந்த செடியை வைத்தவுடன் வாடி போகும். கெட்ட சக்தியை...

வீட்டிற்குள் கெட்ட சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கு தாந்திரிக ரீதியாக நமக்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலுச்சமான சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம்...
poondu

அதிவிரைவாக உங்களை தாக்கக்கூடிய செய்வினை, ஏவல் பில்லி சூனியத்தை கூட, ஒரு நொடிப்பொழுதில் பூட்டு...

ஒரு மனிதன் வாழ்வில் வீழ்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நமக்கு பிடிக்காதவர்கள் நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப் பட்டு முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலை தூண்டி விட்டாலும், நம்முடைய...
bathing

நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை கலந்து குளித்து விட்டால் போதும். செய்வினையால்...

நம்முடைய வாழ்வில் வரக்கூடிய அத்தனை துன்பத்திற்கும் காரணம் எதிர்மறை ஆற்றலும், கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியும் தான். இந்த எதிர்மறை ஆற்றல் என்பது பல வகைகளில் நம்மை வந்து சேரும். அடுத்தவர்களுடைய கண்திருஷ்டி,...
amavasai

அமாவாசை அன்று இதை மட்டும் செய்தால் போதும். நம்முடைய வீட்டிற்கு செய்வினை பாதிப்பு உள்ளதா...

நிறையபெருக்கு தொடர் கஷ்டங்கள் வரும்போது மனதில் அவர்களை அறியாமலேயே பயம் வந்துவிடும். நாம் வாழ்க்கையில் முன்னேற கூடாது என்பதற்காக நமக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ. யாராவது ஏவல் பில்லி சூனியத்தை ஏவிவிட்டு...
amman1

செய்வினை இருக்கும் வீட்டில் இந்தச் செடியை நட்டு வைத்தால், அது வளரவே வளராது. உடனே...

வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் வரும்போது நமக்கே சந்தேகம் வந்துவிடும். நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அதிகம் இருக்கிறதோ. கண்ணுக்கு தெரியாத பேய் பிசாசுகளின் சேட்டையாக இருக்குமோ. அல்லது யாரேனும் நமக்குத் தெரியாமல் செய்வினை...
dhupam

காற்றோடு காற்றாக கலந்து உங்கள் வீட்டை சுற்றி வரும் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை...

நமக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலைத் தூண்டி விட்டு, அந்த ஆற்றலை நம் வீட்டிற்கு முன்பு காற்றோடு காற்றாக கலந்து விட்டு விட்டால், அதன் மூலம் நமக்கு...
durgai-amman

வெறும் எலுமிச்சம்பழம் இருந்தால் போதும். செலவே இல்லாமல் ஏவல் பில்லி சூனியத்தை விரட்டி அடிக்க...

உங்களுடைய மன பயம் தான் எதிராளிகளுடைய பலமாக இருக்கின்றது. எப்போதுமே எதைக் கண்டும் எதற்கும் பயப்படாதீர்கள். உங்களுக்கு கஷ்டம் என்று வந்தால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். எதிர்பாராத பிரச்சினை வந்துவிட்டால், அதற்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike