Tag: selva nilai uyara valipadu
- Advertisement -
பண வரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ விநாயகர் வழிபாடு
முழு முதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை நாம் அன்றாடம் வழிபட வேண்டும். ஒவ்வொரு நொடியும் கூட அவரை வழிபடுவதன் மூலம் நமக்கு பல அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால்...
வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி செல்வ நிலை உயர
ஒருவருக்கு செல்வநிலை நன்றாக இருக்கிறது என்றால் அவருக்கு சுக்கிரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கிறது என்று அர்த்தம். அப்படி கிடைக்காத பட்சத்தில் அந்த வீட்டில் மகாலட்சுமியின் சகோதரியான மூதேவி இருக்கிறார் என்று...
செல்வநிலை உயர ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு தெய்வத்தை நாம் நம்முடைய மனதில் நினைத்து விட்டோம் என்றால் கடைசி வரை அந்த தெய்வத்தை கைவிடாமல் அந்த தெய்வத்தை முழுமனதோடு...


