Tag: selvam nilaithu iruka valipadu
- Advertisement -
செல்வம் நிலைக்க செந்தூர பரிகாரம்
கஷ்டப்பட்டு உழைத்து அரும்பாடு பட்டாலும், ஈட்டிய செல்வத்தை தக்க வைப்பது தான் சிரமமாக இருக்கும். மகாலட்சுமி எல்லோரிடமும் அருளுடன் நடந்து கொள்வது கிடையாது. அதற்கு நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களும் காரணமாக...
செல்வம் வீட்டில் நிரந்தரமாக தங்க விநாயகர் வழிபாடு
நன்மையோ, தீமையோ அது எதுவாக இருந்தாலும் அதற்கு கண்டிப்பான முறையில் பணம் என்பது தேவைப்படும். பணத்தை நாம் நினைத்த உடனே சம்பாதிக்க முடியாது. அதற்கான சில சூட்சம வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை...
செல்வாக்கோடு வாழ செம்பருத்திப்பூ பரிகாரம்
சமுதாயத்தில் அந்தஸ்தோடு செல்வாக்கோடு வாழ வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கு இருக்கிறது. இன்றைய சமுதாயம் ஒரு மனிதனுக்கு செல்வாக்கையும், உயர்ந்த மரியாதையும் கொடுக்கிறது என்றால், அது எதற்காக. சொத்து சுகம்...
எல்லோரையும் செல்வந்தர்களாக மாற்றும் லிங்க வழிபாடு
செல்வமழை பொழிய வைக்கும் சிவலிங்க வழிபாடா. அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பலரும் சிந்திக்கலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பிறகு...
குறையாத செல்வம் கிடைக்க கணபதியை இப்படி வழிபட்டாலே போதும்.
செல்வம் என்பது நமக்கு மட்டும் கிடைத்து நாம் மட்டும் நலமோடு இருப்பதற்காக அல்ல. நம்முடைய பிற்கால சந்ததியினரும் அந்த செல்வத்தை அனுபவித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் நாம் ஒவ்வொருவரும் செல்வத்தை...




