Tag: selvam peruga ekadashi vazhipadu
- Advertisement -
மார்கழி மாதம் குபேர ஏகாதசி பரிகாரம்
எத்தனை முறை சொன்னாலும் சரி, எத்தனை பேர் சொன்னாலும் சரி, இந்த மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த மாதம்தான். அது மட்டுமில்லாமல் இந்த மாதத்தில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்களும் வழிபாட்டு...
பணம் தரும் பெருமாள் பரிகாரம்
அது என்னங்க, பணக்கார பெருமாள். அப்போ மத்த தெய்வங்களை வழிபாடு செய்யும்போது நமக்கு செல்வ வளம் அதிகரிக்காதா என்று கேட்காதீங்க. பணக்கார சாமி என்றாலே அந்த இடத்தை நாம் பெருமாளுக்கு தானே கொடுத்திருக்கின்றோம்....
நாளை ஏகாதசி திதி வழிபாடு
வைகுண்ட ஏகாதசிக்கு மட்டும் தான் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும் என்பது கிடையாது. நிறைய பேர் மாதம் தோறும் வரக்கூடிய ஏகாதசி திதிக்கும் பெருமாள் வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் இந்த ஏப்ரல்...
ஜனவரி, மாத ஏகாதேசி வழிபாடு
பெருமாளுக்கு உரிய விரதங்களில் இந்த ஏகாதேசி திதி மிக மிக சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினம் மாதம்தோறும் வரக்கூடிய ஏகாதேசி திதி. ஏகாதேசியில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். சந்ததி...
இன்று மாலைக்குள் இந்த இரண்டு தீபத்தை ஏற்றி விட்டால், மூன்று கோடி ஏகாதசிகள் வணங்கிய...
மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக நாம் வணங்கி வருகிறோம். இந்த நாளில் விரதம் இருந்து இரவு முழுவதும்...




