Tag: selvam peruga nilai vasal poojai
வாராவாரம் வாசலில் தவறாமல் இந்த 1 விஷயத்தை செய்தால் வராத நிம்மதியும் தானாய் உங்க...
வாராவாரம் நாம் வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்வது போல வாசலில் மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்வதும் முறையாகும். இப்படி செய்யும் பொழுது இந்த ஒரு விஷயத்தையும் சேர்த்து செய்வதன் மூலம்...
தலையெழுத்தை மாற்றும் தலைவாசல். தலைவாசலில் இந்த தவறை செய்தால், கெடுதலை வெற்றிலை பாக்கு வைத்து...
நம்முடைய வீட்டிற்கும் நம்முடைய குடும்பத்திற்கும் நல்லது நடக்க வேண்டும் என்று தான் நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். யாராவது என் குடும்பத்திற்கு கெடுதல் நடக்க வேண்டும் என்று வேண்டுதல் வைப்போமா. அதேபோலத்தான் நிலைவாசலுக்கு...
நிலை வாசலில் குங்குமம் வைப்பதற்கு முன்பு இந்த 1 பொருளை வைத்தால், குன்றாத செல்வம்...
செல்வகடாட்சமும் ஐஸ்வர்யமும் வீட்டில் அருவி போல கொட்ட வேண்டும். குன்றாத வருமானம் ஊற்றெடுத்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். வறுமையும் கஷ்டமும் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும், ஒரு குடும்பத்திற்கு...
வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்க, இந்த தை வெள்ளிக் கிழமை நாளை...
வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் உகந்த நாள். இந்த தை வெள்ளிக்கிழமையில் செய்யப்படும் ஒவ்வொரு பூஜையும் தாயாரின் அருளும், ஆசியும் நமக்கு பல மடங்கு பெற்றுத் தரும். இந்த நாளில்...