Tag: selvam peruga varahi annai vazhipadu
பஞ்சம் நீக்கும் பஞ்சமி திதி வழிபாடு
இன்றைக்கு பஞ்சமி திதி. வாராஹி அன்னை வழிபாட்டிற்கு மிக மிக சிறப்பான நாள். இன்று வீட்டில் இருக்கும் பஞ்சம் நீங்குவதற்கு, பண வசியம் ஏற்படுவதற்கு, பின் சொல்லக் கூடிய இந்த பரிகாரத்தை செய்யணும்....
கடன் தீர வாராகி வழிபாடு
கடன் தீர்ந்து செல்வம் சேர பல வகையான வழிபாடுகள் இருந்தாலும் வாராகி அன்னை வழிபாடு அதிக பலனை தரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் கார்த்திகை தேய்பிறை பஞ்சமி. இந்த பஞ்சமி...
கோடி கடனும் காணாமல் போய் செல்வ செழிப்புடன் வாழ இன்று மாலை வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும்...
சப்த மாதர்களில் ஐந்தாவது அன்னையாக இருப்பவர் இந்த வாராகி அன்னை. ஆகையால் தான் வாராகி அம்மனை வழிபட பஞ்சமி நாள் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பஞ்சமி நாளில் அன்னையை நினைத்து நாம்...