Tag: shivan manthiram
- Advertisement -
கேட்ட வரம் கிடைக்க கூற வேண்டிய மந்திரம்
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய மாதங்களை தட்சிணாயன புண்ணிய காலம் என்று கூறுவது உண்டு. இந்த தட்சிணாயன புண்ணிய காலத்தில் அதிக அளவில் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபடும் வழக்கமும்...
கஷ்டங்கள் விலகி அனைத்து நன்மைகளும் உண்டாக
சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்குரிய பிரதோஷ நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும்...
பணம் சேரும் யோகத்தை தரும் வளர்பிறை பிரதோஷம்
வளர்பிறை என்றாலே அது வளர்ந்து கொண்டே போகும் என்றும் தேய்பிறை என்றால் அது தேய்ந்து கொண்டே போகும் என்று நம் அனைவருக்கும் தெரியும். வளர்பிறையிலும் தேய்பிறையிலும் ஒரே திதி தான் வருகிறது. வளர்பிறையில்...
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவும் சிவ மந்திரம்
எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் வந்துவிட்டால் மற்றவர்களைப் போலவே தான் பாதிக்கப்படுவார்கள். நோயின் தாக்கம் என்பது ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே விதமாகத்தான் இருக்கும், ஒரே விதமான கஷ்டத்தை...
கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம்
கடன் இல்லாத வாழ்க்கை என்பது மிகப்பெரிய விஷயமாக இன்றைய காலகட்டத்தில் அமைந்துவிட்டது. கடன் வாங்க கூடாது என்று நினைத்தாலும் பிறரின் தூண்டுதலாலும் வற்புறுத்தலாலும் அதே சமயம் தேவைகளாலும் கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை...
சிவன் அருள் பெற மந்திரம்
அடியும் முடியும் தெரியாத ஜோதி மயமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாக பெறுகிறார்களோ அவர்களுக்கு மறு பிறவி என்பதே இருக்காது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவராக...





