Tag: siva vazhipadu
- Advertisement -
வேண்டுதல் நிறைவேற சிவராத்திரி தீப வழிபாடு
சிவராத்திரி நாளில் பலரும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ விரதம் இருக்காமல் வழிபாட்டை மட்டும் செய்வார்கள். ஒரு சிலர் இரவு நேரத்தில் கண்விழித்து வழிபாடு செய்வார்கள். இன்னும்...
சிவபெருமானின் பரிபூரணமான அருளைப் பெற உதவும் மந்திரம்
தேய்பிறையில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய கஷ்டங்களை தீர்க்கும் என்றும் வளர்பிறையில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரதோஷம் என்பது நமக்கு இருக்கக்கூடிய...
அறியாமல் செய்த பாவத்தையும் நீக்கும் அற்புத ஸ்தலம்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பல பாவங்களை செய்கிறார்கள். இந்த பாவங்கள் தான் கர்ம வினைகளாக மாறி நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறுவதற்கும் தீமைகள் நடைபெறுவதற்கும் காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட...
தோஷம் நீங்க சிவ வழிபாடு
சிவ வழிபாடு என்றாலே நம் நினைவிற்கு வருவது பிரதோஷம் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கு ஒவ்வொரு நாட்கள் உகந்ததாக இருக்கும் பட்சத்தில், சிவபெருமானை வழிபட உகந்த நாளாக கருதப்படுவது இந்த பிரதோஷ தினம். அது...
துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷ மந்திரம்
சிவபெருமான் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரதோஷ வழிபாடுகள் சிவபெருமானை வழிபட பல நாட்கள் இருந்தாலும் நம்முடைய பாவங்கள் கர்மாக்கள் அனைத்தும் தொலைந்து போகவும் சிவபெருமானின் அருளை முழுமையாக பெறவும் இந்த பிரதோஷ...
வீடு சுபிக்ஷமாக இருக்க சிவ வழிபாடு
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் முழுமுதற் கடவுளாகவும் பிறப்பு, இறப்பு இல்லாத பரம்பொருளாகவும் விளங்குகிறார். அத்தகைய சிவபெருமானை வேண்டி வணங்கும் பக்த கோடிகள் ஏராளம். மனிதனுடைய பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி அவர்களை நல்ல முறையில்...





