Tag: Sothu prachanai theera manthiram
நீங்கள் இழந்த சொத்துக்களை, மரியாதைகளை மீட்டெடுக்கவும் இழுபறியாக இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்...
"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" என்ற பழமொழிக்கு ஏற்ப நமக்கு வரவேண்டிய சொத்துகள், பெயர், புகழ் நம்மைவிட்டு மற்றவருக்கு சென்றுவிடும். இவ்வாறு நமக்கு சொந்தமான அனைத்தும் நம் கண்ணெதிரிலேயே மற்றவருக்கு செல்லும் பொழுது...
பல வருடங்களாக இழுபறியில் இருக்கும் சொத்து பிரச்சனையை கூட, ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டுவர...
நிறைய பேருக்கு பரம்பரை பரம்பரையாக வழிவழியாக வரக்கூடிய சொத்துக்கள் வராமல் இழுபறியாக தடைகள் இருக்கும். அதாவது பூர்விக சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்வதில் பிரச்சனைகள் வரும் பட்சத்தில், வழக்குகள் பதியப்பட்டு கோர்ட் கேஸ்...
சொந்த மனை, நிலம் சொத்துகளில் ஏற்படும் பிராச்சனைகள் நீங்க மந்திரம் இதோ
ஒவ்வொருவருக்கும் வசிப்பதற்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே பேராசை என்று கூறும் அளவிற்கு இக்காலத்தில் உலகத்தின் நிலைமை இருக்கிறது. அதிலும் பலரும் தங்களுக்கென்று சொத்தாக சிறிது நிலத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று...