Home Tags Thiruchendur murgan vazhiapdu

Tag: thiruchendur murgan vazhiapdu

- Advertisement -
murugan

திக்கற்றவனுக்கு திருச்செந்தூர் முருகனே துணை

இந்த உலகத்தில் எந்த திசையில் சென்றால் நமக்கு நல்லது நடக்கும், என்று சில பேர் தடுமாறுவார்கள். அதாவது நான்கு திசைகளில் எந்த திசை சென்றாலும் கஷ்டம் நம்மை துரத்தி துரத்தி அடிக்கும். நல்லது...
murugan8

கஷ்டங்கள் காணாமல் போக திருச்செந்தூர் முருகன் வழிபாடு

நம் எல்லோருக்குமே தெரியும். முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் இந்த திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலும் ஒன்று. நாம் நினைத்தால் இந்த கோவிலுக்கு செல்ல முடியாது. அந்த திருச்செந்தூர் முருகப் பெருமானே நமக்கு ஆசிர்வாதம்...
murugan3

செவ்வாய் கிழமை குளிகை நேர சிறப்பு

மனிதர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வரப்போகத்தான் இருக்கும். அய்யய்யோ பிரச்சனைகள் வந்துவிட்டதே என்று பிரச்சனைகளை கண்டு நாம் ஓட ஆரம்பித்தால், பிரச்சனைகள் நம்மை துரத்தும். ஒரு முறை அந்த பிரச்சனையை தைரியமாக திரும்பிப் பாருங்கள்....
murga

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சொல்ல வேண்டிய மந்திரம்

எல்லோரும் சொல்கிறார்கள், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வந்தால், வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்று. நானும் திருச்செந்தூர் முருகர் கோவிலுக்கு சென்று வந்தேன். ஆனால் எனக்கு மட்டும் நல்லதே நடக்க மாட்டேங்குதே. அப்படின்னு...
pray lady murugan

திருச்செந்தூர் முருகன் அருளை பெற சூட்சம வழிபாடு

பக்தர்கள் மனம் உருகி கூப்பிட்டு குரலுக்கு ஓடி வரக்கூடிய கருணை மீது கடவுள் தான் இந்த கந்தர் பெருமாள் இதை அனைவரும் உணர்ந்ததால் தான் இன்று பெரும்பாலான பக்தர்கள் முருகன் என்றால் அப்படியே...
thrichendur murugan vazhipadu

திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டிய ராசிக்காரர்கள்

இறைவழிபாட்டிற்கும் நம்முடைய ராசி நட்சத்திரத்தின் நெருங்கிய தொடர்பு உள்ளது. எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன கோவிலுக்கு செல்ல வேண்டும் அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் கணித்து தந்திருக்கிறது. அந்த வகையில்...
murugan perumal patham

சொந்தமாக வீடு நிலம் வாங்கும் யோகம் உங்களை தேடி வர இந்த படத்தை ...

சொந்தமாக வீடு நிலமும் வாங்க வேண்டும் என்பதுதான் இன்றைய காலகட்டத்தினருக்கு வாழ்நாள் லட்சியமாகவே இருக்கிறது. எப்படியேனும் ஒரு சிறிய வீட்டையாவது கட்டில் அதில் வாழ்ந்து விட வேண்டும் என்று ஏங்குபவர்கள் பலர்...