Home Tags Thirukkural adhikaram

Tag: Thirukkural adhikaram

Thirukkural athikaram 81

திருக்குறள் அதிகாரம் 81- பழைமை

அதிகாரம் 81 / Chapter 81 - பழைமை குறள் 801: பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு மு.வ விளக்க உரை: பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச்...
Thirukkural athikaram 84

திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை

அதிகாரம் 84 / Chapter 84 - பேதைமை குறள் 831: பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் மு.வ விளக்க உரை: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை...
Thirukkural athikaram 90

திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

அதிகாரம் 90 / Chapter 90 - பெரியாரைப் பிழையாமை குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை மு.வ விளக்க உரை: மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து...
Thirukkural athikaram 93

திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை

அதிகாரம் 93 / Chapter 93 - கள்ளுண்ணாமை குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் மு.வ உரை: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும்...
Thirukkural athikaram 96

திருக்குறள் அதிகாரம் 96- குடிமை

அதிகாரம் 96 / Chapter 96 - குடிமை குறள் 951: இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு மு.வ உரை: நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. சாலமன் பாப்பையா...
Thirukkural athikaram 99

திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை

அதிகாரம் 99 / Chapter 99 - சான்றாண்மை குறள் 981: கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு மு.வ உரை: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை...
Thirukkural athikaram 102

திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை

அதிகாரம் 102 / Chapter 102 - நாணுடைமை குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற மு.வ விளக்க உரை: தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு...
Thirukkural athikaram 108

திருக்குறள் அதிகாரம் 108 – கயமை

அதிகாரம் 108 / Chapter 108 - கயமை குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் மு.வ விளக்க உரை: மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு...
Thirukkural athikaram 111

திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்

அதிகாரம் 111 / Chapter 111 - புணர்ச்சி மகிழ்தல் குறள் 1101: கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள மு.வ விளக்க உரை: கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும்...
Thirukkural athikaram 114

திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்

அதிகாரம் 114 / Chapter 114 - நாணுத் துறவுரைத்தல் குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி மு.வ விளக்க உரை: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல்...
Thirukkural athikaram 120

திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி

அதிகாரம் 120 / Chapter 120 - தனிப்படர் மிகுதி குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி மு.வ விளக்க உரை: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின்...
Thirukkural athikaram 123

திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்

அதிகாரம் 123 / Chapter 123 - பொழுதுகண்டு இரங்கல் குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது மு.வ விளக்க உரை: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்)...
Thirukkural athikaram 126

திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்

அதிகாரம் 126 / Chapter 126 - நிறையழிதல் குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு மு.வ விளக்க உரை: நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய...
Thirukkural athikaram 132

திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்

அதிகாரம் 132 / Chapter 132 - புலவி நுணுக்கம் குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு மு.வ விளக்க உரை: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப்...
Thirukkural athikaram 60

திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை

அதிகாரம் 60 / Chapter 60 - ஊக்கம் உடைமை குறள் 591: உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று மு.வ விளக்க உரை: ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு...
Thirukkural athikaram 57

திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

அதிகாரம் 57 / Chapter 57 - வெருவந்த செய்யாமை குறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து மு.வ விளக்க உரை: செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி...
Thirukkural athikaram 54

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை

அதிகாரம் 54 / Chapter 54 - பொச்சாவாமை குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு மு.வ விளக்க உரை: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த...
Thirukkural athikaram 48

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

அதிகாரம் 48 / Chapter 48 - வலியறிதல் குறள் 471: வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல் மு.வ விளக்க உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து...
Thirukkural athikaram 45

திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

அதிகாரம் 45 / Chapter 45 - பெரியாரைத் துணைக்கோடல் குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் மு.வ விளக்க உரை: அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும்...
Thirukkural athikaram 42

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

அதிகாரம் 42 / Chapter 42 - கேள்வி குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை மு.வ விளக்க உரை: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike