Tag: Thirukkural adhikaram
திருக்குறள் அதிகாரம் 81- பழைமை
அதிகாரம் 81 / Chapter 81 - பழைமை
குறள் 801:
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
மு.வ விளக்க உரை:
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச்...
திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை
அதிகாரம் 84 / Chapter 84 - பேதைமை
குறள் 831:
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
மு.வ விளக்க உரை:
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை...
திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை
அதிகாரம் 90 / Chapter 90 - பெரியாரைப் பிழையாமை
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
மு.வ விளக்க உரை:
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து...
திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை
அதிகாரம் 93 / Chapter 93 - கள்ளுண்ணாமை
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
மு.வ உரை:
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும்...
திருக்குறள் அதிகாரம் 96- குடிமை
அதிகாரம் 96 / Chapter 96 - குடிமை
குறள் 951:
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
மு.வ உரை:
நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
சாலமன் பாப்பையா...
திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை
அதிகாரம் 99 / Chapter 99 - சான்றாண்மை
குறள் 981:
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை...
திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை
அதிகாரம் 102 / Chapter 102 - நாணுடைமை
குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
மு.வ விளக்க உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு...
திருக்குறள் அதிகாரம் 108 – கயமை
அதிகாரம் 108 / Chapter 108 - கயமை
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
மு.வ விளக்க உரை:
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு...
திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்
அதிகாரம் 111 / Chapter 111 - புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1101:
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
மு.வ விளக்க உரை:
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும்...
திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்
அதிகாரம் 114 / Chapter 114 - நாணுத் துறவுரைத்தல்
குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
மு.வ விளக்க உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல்...
திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி
அதிகாரம் 120 / Chapter 120 - தனிப்படர் மிகுதி
குறள் 1191:
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
மு.வ விளக்க உரை:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின்...
திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்
அதிகாரம் 123 / Chapter 123 - பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1221:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
மு.வ விளக்க உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்)...
திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்
அதிகாரம் 126 / Chapter 126 - நிறையழிதல்
குறள் 1251:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
மு.வ விளக்க உரை:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய...
திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்
அதிகாரம் 132 / Chapter 132 - புலவி நுணுக்கம்
குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
மு.வ விளக்க உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப்...
திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை
அதிகாரம் 60 / Chapter 60 - ஊக்கம் உடைமை
குறள் 591:
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
மு.வ விளக்க உரை:
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு...
திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை
அதிகாரம் 57 / Chapter 57 - வெருவந்த செய்யாமை
குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
மு.வ விளக்க உரை:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி...
திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை
அதிகாரம் 54 / Chapter 54 - பொச்சாவாமை
குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
மு.வ விளக்க உரை:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த...
திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்
அதிகாரம் 48 / Chapter 48 - வலியறிதல்
குறள் 471:
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
மு.வ விளக்க உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து...
திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்
அதிகாரம் 45 / Chapter 45 - பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 441:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
மு.வ விளக்க உரை:
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும்...
திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி
அதிகாரம் 42 / Chapter 42 - கேள்வி
குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
மு.வ விளக்க உரை:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்...