Home Tags திருக்குறள் download

Tag: திருக்குறள் download

Thirukkural athikaram 81

திருக்குறள் அதிகாரம் 81- பழைமை

அதிகாரம் 81 / Chapter 81 - பழைமை குறள் 801: பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு மு.வ விளக்க உரை: பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச்...
Thirukkural athikaram 85

திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை

அதிகாரம் 85 / Chapter 85 - புல்லறிவாண்மை குறள் 841: அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு மு.வ விளக்க உரை: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக்...
Thirukkural athikaram 91

திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்

அதிகாரம் 91 / Chapter 91 - பெண்வழிச் சேறல் குறள் 901: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது மு.வ உரை: மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை...
Thirukkural athikaram 93

திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை

அதிகாரம் 93 / Chapter 93 - கள்ளுண்ணாமை குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் மு.வ உரை: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும்...
Thirukkural athikaram 97

திருக்குறள் அதிகாரம் 97 – மானம்

அதிகாரம் 97 / Chapter 97 - மானம் குறள் 961: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் மு.வ உரை: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல்...
Thirukkural athikaram 99

திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை

அதிகாரம் 99 / Chapter 99 - சான்றாண்மை குறள் 981: கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு மு.வ உரை: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை...
Thirukkural athikaram 103

திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை

அதிகாரம் 103 / Chapter 103 - குடிசெயல் வகை குறள் 1021: கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில் மு.வ விளக்க உரை: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்...
Thirukkural athikaram 109

திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்

அதிகாரம் 109 / Chapter 109 - தகை அணங்குறுத்தல் குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு மு.வ விளக்க உரை: தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என்...
Thirukkural athikaram 111

திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்

அதிகாரம் 111 / Chapter 111 - புணர்ச்சி மகிழ்தல் குறள் 1101: கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள மு.வ விளக்க உரை: கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும்...
Thirukkural athikaram 115

திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்

அதிகாரம் 115 / Chapter 115 - அலர் அறிவுறுத்தல் குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் மு.வ விளக்க உரை: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது,...
Thirukkural athikaram 121

திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல்

அதிகாரம் 121 / Chapter 121 - நினைந்தவர் புலம்பல் குறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது மு.வ விளக்க உரை: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி...
Thirukkural athikaram 123

திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்

அதிகாரம் 123 / Chapter 123 - பொழுதுகண்டு இரங்கல் குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது மு.வ விளக்க உரை: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்)...
Thirukkural athikaram 127

திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்

அதிகாரம் 127 / Chapter 127 - அவர்வயின் விதும்பல் குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் மு.வ விளக்க உரை: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து...
Thirukkural athikaram 133

திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை

அதிகாரம் 133 / Chapter 133 - ஊடலுவகை குறள் 1321: இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு மு.வ விளக்க உரை: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு...
Thirukkural athikaram 59

திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்

அதிகாரம் 59 / Chapter 59 - ஒற்றாடல் குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் மு.வ விளக்க உரை: ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத்...
Thirukkural athikaram 57

திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

அதிகாரம் 57 / Chapter 57 - வெருவந்த செய்யாமை குறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து மு.வ விளக்க உரை: செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி...
Thirukkural athikaram 53

திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்

அதிகாரம் 53 / Chapter 53 - சுற்றந் தழால் குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள மு.வ விளக்க உரை: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும்...
Thirukkural athikaram 47

திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை

அதிகாரம் 47 / Chapter 47 - தெரிந்து செயல்வகை குறள் 461: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல் மு.வ விளக்க உரை: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு...
Thirukkural athikaram 45

திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

அதிகாரம் 45 / Chapter 45 - பெரியாரைத் துணைக்கோடல் குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் மு.வ விளக்க உரை: அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும்...
Thirukkural athikaram 41

திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை

அதிகாரம் 41 / Chapter 41 - கல்லாமை குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் மு.வ விளக்க உரை: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike