Tag: திருக்குறள் download
திருக்குறள் அதிகாரம் 81- பழைமை
அதிகாரம் 81 / Chapter 81 - பழைமை
குறள் 801:
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
மு.வ விளக்க உரை:
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச்...
திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை
அதிகாரம் 85 / Chapter 85 - புல்லறிவாண்மை
குறள் 841:
அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
மு.வ விளக்க உரை:
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக்...
திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்
அதிகாரம் 91 / Chapter 91 - பெண்வழிச் சேறல்
குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
மு.வ உரை:
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை...
திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை
அதிகாரம் 93 / Chapter 93 - கள்ளுண்ணாமை
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
மு.வ உரை:
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும்...
திருக்குறள் அதிகாரம் 97 – மானம்
அதிகாரம் 97 / Chapter 97 - மானம்
குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல்...
திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை
அதிகாரம் 99 / Chapter 99 - சான்றாண்மை
குறள் 981:
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை...
திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை
அதிகாரம் 103 / Chapter 103 - குடிசெயல் வகை
குறள் 1021:
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
மு.வ விளக்க உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்...
திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்
அதிகாரம் 109 / Chapter 109 - தகை அணங்குறுத்தல்
குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
மு.வ விளக்க உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என்...
திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்
அதிகாரம் 111 / Chapter 111 - புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1101:
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
மு.வ விளக்க உரை:
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும்...
திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்
அதிகாரம் 115 / Chapter 115 - அலர் அறிவுறுத்தல்
குறள் 1141:
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
மு.வ விளக்க உரை:
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது,...
திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல்
அதிகாரம் 121 / Chapter 121 - நினைந்தவர் புலம்பல்
குறள் 1201:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
மு.வ விளக்க உரை:
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி...
திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்
அதிகாரம் 123 / Chapter 123 - பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1221:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
மு.வ விளக்க உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்)...
திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்
அதிகாரம் 127 / Chapter 127 - அவர்வயின் விதும்பல்
குறள் 1261:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
மு.வ விளக்க உரை:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து...
திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை
அதிகாரம் 133 / Chapter 133 - ஊடலுவகை
குறள் 1321:
இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
மு.வ விளக்க உரை:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு...
திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்
அதிகாரம் 59 / Chapter 59 - ஒற்றாடல்
குறள் 581:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
மு.வ விளக்க உரை:
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத்...
திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை
அதிகாரம் 57 / Chapter 57 - வெருவந்த செய்யாமை
குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
மு.வ விளக்க உரை:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி...
திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்
அதிகாரம் 53 / Chapter 53 - சுற்றந் தழால்
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
மு.வ விளக்க உரை:
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும்...
திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை
அதிகாரம் 47 / Chapter 47 - தெரிந்து செயல்வகை
குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
மு.வ விளக்க உரை:
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு...
திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்
அதிகாரம் 45 / Chapter 45 - பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 441:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
மு.வ விளக்க உரை:
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும்...
திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை
அதிகாரம் 41 / Chapter 41 - கல்லாமை
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
மு.வ விளக்க உரை:
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு...