Tag: Thirukkural meaning in Tamil
திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்
அதிகாரம் 80 / Chapter 80 - நட்பாராய்தல்
குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
மு.வ விளக்க உரை:
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச்...
திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை
அதிகாரம் 84 / Chapter 84 - பேதைமை
குறள் 831:
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
மு.வ விளக்க உரை:
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை...
திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்
அதிகாரம் 91 / Chapter 91 - பெண்வழிச் சேறல்
குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
மு.வ உரை:
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை...
திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்
அதிகாரம் 92 / Chapter 92 - வரைவின் மகளிர்
குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
மு.வ உரை:
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய...
திருக்குறள் அதிகாரம் 97 – மானம்
அதிகாரம் 97 / Chapter 97 - மானம்
குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல்...
திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை
அதிகாரம் 98 / Chapter 98 - பெருமை
குறள் 971:
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
மு.வ உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று...
திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை
அதிகாரம் 102 / Chapter 102 - நாணுடைமை
குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
மு.வ விளக்க உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு...
திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்
அதிகாரம் 109 / Chapter 109 - தகை அணங்குறுத்தல்
குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
மு.வ விளக்க உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என்...
திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்
அதிகாரம் 110 / Chapter 110 - குறிப்பறிதல்
குறள் 1091:
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
மு.வ விளக்க உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம்...
திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்
அதிகாரம் 114 / Chapter 114 - நாணுத் துறவுரைத்தல்
குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
மு.வ விளக்க உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல்...
திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல்
அதிகாரம் 121 / Chapter 121 - நினைந்தவர் புலம்பல்
குறள் 1201:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
மு.வ விளக்க உரை:
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி...
திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்
அதிகாரம் 122 / Chapter 122 - கனவுநிலை உரைத்தல்
குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
மு.வ விளக்க உரை:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த...
திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்
அதிகாரம் 126 / Chapter 126 - நிறையழிதல்
குறள் 1251:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
மு.வ விளக்க உரை:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய...
திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை
அதிகாரம் 133 / Chapter 133 - ஊடலுவகை
குறள் 1321:
இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
மு.வ விளக்க உரை:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு...
திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்
அதிகாரம் 59 / Chapter 59 - ஒற்றாடல்
குறள் 581:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
மு.வ விளக்க உரை:
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத்...
திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்
அதிகாரம் 58 / Chapter 58 - கண்ணோட்டம்
குறள் 571:
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
மு.வ விளக்க உரை:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த...
திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை
அதிகாரம் 54 / Chapter 54 - பொச்சாவாமை
குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
மு.வ விளக்க உரை:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த...
திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை
அதிகாரம் 47 / Chapter 47 - தெரிந்து செயல்வகை
குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
மு.வ விளக்க உரை:
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு...
திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை
அதிகாரம் 46 / Chapter 46 - சிற்றினம் சேராமை
குறள் 451:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
மு.வ விளக்க உரை:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக...
திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி
அதிகாரம் 42 / Chapter 42 - கேள்வி
குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
மு.வ விளக்க உரை:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்...