Home Tags Thirukkural meaning in Tamil

Tag: Thirukkural meaning in Tamil

Thirukkural athikaram 80

திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்

அதிகாரம் 80 / Chapter 80 - நட்பாராய்தல் குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு மு.வ விளக்க உரை: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச்...
Thirukkural athikaram 84

திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை

அதிகாரம் 84 / Chapter 84 - பேதைமை குறள் 831: பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் மு.வ விளக்க உரை: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை...
Thirukkural athikaram 91

திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்

அதிகாரம் 91 / Chapter 91 - பெண்வழிச் சேறல் குறள் 901: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது மு.வ உரை: மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை...
Thirukkural athikaram 92

திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்

அதிகாரம் 92 / Chapter 92 - வரைவின் மகளிர் குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் மு.வ உரை: அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய...
Thirukkural athikaram 97

திருக்குறள் அதிகாரம் 97 – மானம்

அதிகாரம் 97 / Chapter 97 - மானம் குறள் 961: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் மு.வ உரை: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல்...
Thirukkural athikaram 98

திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை

அதிகாரம் 98 / Chapter 98 - பெருமை குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் மு.வ உரை: ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று...
Thirukkural athikaram 102

திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை

அதிகாரம் 102 / Chapter 102 - நாணுடைமை குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற மு.வ விளக்க உரை: தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு...
Thirukkural athikaram 109

திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்

அதிகாரம் 109 / Chapter 109 - தகை அணங்குறுத்தல் குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு மு.வ விளக்க உரை: தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என்...
Thirukkural athikaram 110

திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்

அதிகாரம் 110 / Chapter 110 - குறிப்பறிதல் குறள் 1091: இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து மு.வ விளக்க உரை: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம்...
Thirukkural athikaram 114

திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்

அதிகாரம் 114 / Chapter 114 - நாணுத் துறவுரைத்தல் குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி மு.வ விளக்க உரை: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல்...
Thirukkural athikaram 121

திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல்

அதிகாரம் 121 / Chapter 121 - நினைந்தவர் புலம்பல் குறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது மு.வ விளக்க உரை: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி...
Thirukkural athikaram 122

திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்

அதிகாரம் 122 / Chapter 122 - கனவுநிலை உரைத்தல் குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து மு.வ விளக்க உரை: ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த...
Thirukkural athikaram 126

திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்

அதிகாரம் 126 / Chapter 126 - நிறையழிதல் குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு மு.வ விளக்க உரை: நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய...
Thirukkural athikaram 133

திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை

அதிகாரம் 133 / Chapter 133 - ஊடலுவகை குறள் 1321: இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு மு.வ விளக்க உரை: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு...
Thirukkural athikaram 59

திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்

அதிகாரம் 59 / Chapter 59 - ஒற்றாடல் குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் மு.வ விளக்க உரை: ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத்...
Thirukkural athikaram 58

திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்

அதிகாரம் 58 / Chapter 58 - கண்ணோட்டம் குறள் 571: கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு மு.வ விளக்க உரை: கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த...
Thirukkural athikaram 54

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை

அதிகாரம் 54 / Chapter 54 - பொச்சாவாமை குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு மு.வ விளக்க உரை: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த...
Thirukkural athikaram 47

திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை

அதிகாரம் 47 / Chapter 47 - தெரிந்து செயல்வகை குறள் 461: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல் மு.வ விளக்க உரை: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு...
Thirukkural athikaram 46

திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை

அதிகாரம் 46 / Chapter 46 - சிற்றினம் சேராமை குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் மு.வ விளக்க உரை: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக...
Thirukkural athikaram 42

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

அதிகாரம் 42 / Chapter 42 - கேள்வி குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை மு.வ விளக்க உரை: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike