Tag: Thirukkural meaning in Tamil
திருக்குறள் அதிகாரம் 35 – துறவு
அதிகாரம் 35 / Chapter 35 - துறவு
குறள் 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்
மு.வ விளக்க உரை:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால்...
திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை
அதிகாரம் 34 / Chapter 34 - நிலையாமை
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
மு.வ விளக்க உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த...
திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல்
அதிகாரம் 72 / Chapter 72 - அவை அறிதல்
குறள் 711:
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
மு.வ விளக்க உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச்...
திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு
அதிகாரம் 79 / Chapter 79 - நட்பு
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
மு.வ விளக்க உரை:
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக...
திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்
அதிகாரம் 28 / Chapter 28 - கூடா ஒழுக்கம்
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
மு.வ விளக்க உரை:
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும்...
திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்
அதிகாரம் 21 / Chapter 21 - தீவினையச்சம்
குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு
மு.வ விளக்க உரை:
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர்...
திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை
அதிகாரம் 61 / Chapter 61 - மடி இன்மை
குறள் 601:
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய...
திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை
அதிகாரம் 63 / Chapter 63 - இடுக்கண் அழியாமை
குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
மு.வ விளக்க உரை:
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து...
திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு
அதிகாரம் 64 / Chapter 64 - அமைச்சு
குறள் 631:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
மு.வ விளக்க உரை:
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும்...
திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை
அதிகாரம் 68 / Chapter 68 - வினை செயல்வகை
குறள் 671:
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
மு.வ விளக்க உரை:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு...
திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை
அதிகாரம் 15 / Chapter 15 - பிறனில் விழையாமை
குறள் 141:
பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்
மு.வ உரை:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து...
திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை
அதிகாரம் 14 / Chapter 14 - ஒழுக்கம் உடைமை
குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
மு.வ உரை:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப்...
திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்
அதிகாரம் 10 / Chapter 10 - இனியவை கூறல்
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
மு.வ விளக்க உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன்...