Home Tags Thirukkural meaning in Tamil

Tag: Thirukkural meaning in Tamil

Thirukkural athikaram 35

திருக்குறள் அதிகாரம் 35 – துறவு

அதிகாரம் 35 / Chapter 35 - துறவு குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் மு.வ விளக்க உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால்...
Thirukkural athikaram 34

திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை

அதிகாரம் 34 / Chapter 34 - நிலையாமை குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை மு.வ விளக்க உரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த...
Thirukkural athikaram 72

திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல்

அதிகாரம் 72 / Chapter 72 - அவை அறிதல் குறள் 711: அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் மு.வ விளக்க உரை: சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச்...
Thirukkural athikaram 79

திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு

அதிகாரம் 79 / Chapter 79 - நட்பு குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு மு.வ விளக்க உரை: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக...
Thirukkural athikaram 28

திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்

அதிகாரம் 28 / Chapter 28 - கூடா ஒழுக்கம் குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் மு.வ விளக்க உரை: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும்...
Thirukkural athikaram 21

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

அதிகாரம் 21 / Chapter 21 - தீவினையச்சம் குறள் 201: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு மு.வ விளக்க உரை: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர்...
Thirukkural athikaram 61

திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை

அதிகாரம் 61 / Chapter 61 - மடி இன்மை குறள் 601: குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய...
Thirukkural athikaram 63

திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை

அதிகாரம் 63 / Chapter 63 - இடுக்கண் அழியாமை குறள் 621: இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில் மு.வ விளக்க உரை: துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து...
Thirukkural athikaram 64

திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு

அதிகாரம் 64 / Chapter 64 - அமைச்சு குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு மு.வ விளக்க உரை: செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும்...
Thirukkural athikaram 68

திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை

அதிகாரம் 68 / Chapter 68 - வினை செயல்வகை குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது மு.வ விளக்க உரை: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு...
Thirukkural athikaram 15

திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

அதிகாரம் 15 / Chapter 15 - பிறனில் விழையாமை குறள் 141: பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில் மு.வ உரை: பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து...
Thirukkural athikaram 14

திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

அதிகாரம் 14 / Chapter 14 - ஒழுக்கம் உடைமை குறள் 131: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் மு.வ உரை: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப்...
Thirukkural athikaram 10

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

அதிகாரம் 10 / Chapter 10 - இனியவை கூறல் குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் மு.வ விளக்க உரை: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். சாலமன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike