Home Tags Thirukkural status in Tamil

Tag: Thirukkural status in Tamil

Thirukkural athikaram 85

திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை

அதிகாரம் 85 / Chapter 85 - புல்லறிவாண்மை குறள் 841: அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு மு.வ விளக்க உரை: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக்...
Thirukkural athikaram 82

திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு

அதிகாரம் 82 / Chapter 82 - தீ நட்பு குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது மு.வ விளக்க உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து...
Thirukkural athikaram 90

திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

அதிகாரம் 90 / Chapter 90 - பெரியாரைப் பிழையாமை குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை மு.வ விளக்க உரை: மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து...
Thirukkural athikaram 94

திருக்குறள் அதிகாரம் 94 – சூது

அதிகாரம் 94 / Chapter 94 - சூது குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று மு.வ உரை: வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி...
Thirukkural athikaram 96

திருக்குறள் அதிகாரம் 96- குடிமை

அதிகாரம் 96 / Chapter 96 - குடிமை குறள் 951: இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு மு.வ உரை: நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. சாலமன் பாப்பையா...
Thirukkural athikaram 100

திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை

அதிகாரம் 100 / Chapter 100 - பண்புடைமை குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு மு.வ உரை: பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று...
Thirukkural athikaram 103

திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை

அதிகாரம் 103 / Chapter 103 - குடிசெயல் வகை குறள் 1021: கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில் மு.வ விளக்க உரை: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்...
Thirukkural athikaram 108

திருக்குறள் அதிகாரம் 108 – கயமை

அதிகாரம் 108 / Chapter 108 - கயமை குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் மு.வ விளக்க உரை: மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு...
Thirukkural athikaram 112

திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்

அதிகாரம் 112 / Chapter 112 - நலம் புனைந்து உரைத்தல் குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் மு.வ விளக்க உரை: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம்...
Thirukkural athikaram 115

திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்

அதிகாரம் 115 / Chapter 115 - அலர் அறிவுறுத்தல் குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் மு.வ விளக்க உரை: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது,...
Thirukkural athikaram 120

திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி

அதிகாரம் 120 / Chapter 120 - தனிப்படர் மிகுதி குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி மு.வ விளக்க உரை: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின்...
Thirukkural athikaram 124

திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்

அதிகாரம் 124 / Chapter 124 - உறுப்புநலன் அழிதல் குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் மு.வ விளக்க உரை: இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை...
Thirukkural athikaram 127

திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்

அதிகாரம் 127 / Chapter 127 - அவர்வயின் விதும்பல் குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் மு.வ விளக்க உரை: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து...
Thirukkural athikaram 132

திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்

அதிகாரம் 132 / Chapter 132 - புலவி நுணுக்கம் குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு மு.வ விளக்க உரை: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப்...
Thirukkural athikaram 60

திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை

அதிகாரம் 60 / Chapter 60 - ஊக்கம் உடைமை குறள் 591: உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று மு.வ விளக்க உரை: ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு...
Thirukkural athikaram 56

திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

அதிகாரம் 56 / Chapter 56 - கொடுங்கோன்மை குறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து மு.வ விளக்க உரை: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்...
Thirukkural athikaram 53

திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்

அதிகாரம் 53 / Chapter 53 - சுற்றந் தழால் குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள மு.வ விளக்க உரை: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும்...
Thirukkural athikaram 48

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

அதிகாரம் 48 / Chapter 48 - வலியறிதல் குறள் 471: வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல் மு.வ விளக்க உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து...
Thirukkural athikaram 44

திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்

அதிகாரம் 44 / Chapter 44 - குற்றங்கடிதல் குறள் 431: செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து மு.வ விளக்க உரை: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்...
Thirukkural athikaram 41

திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை

அதிகாரம் 41 / Chapter 41 - கல்லாமை குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் மு.வ விளக்க உரை: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike