Tag: Thirukkural status in Tamil
திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை
அதிகாரம் 85 / Chapter 85 - புல்லறிவாண்மை
குறள் 841:
அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
மு.வ விளக்க உரை:
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக்...
திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு
அதிகாரம் 82 / Chapter 82 - தீ நட்பு
குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
மு.வ விளக்க உரை:
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து...
திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை
அதிகாரம் 90 / Chapter 90 - பெரியாரைப் பிழையாமை
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
மு.வ விளக்க உரை:
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து...
திருக்குறள் அதிகாரம் 94 – சூது
அதிகாரம் 94 / Chapter 94 - சூது
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
மு.வ உரை:
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி...
திருக்குறள் அதிகாரம் 96- குடிமை
அதிகாரம் 96 / Chapter 96 - குடிமை
குறள் 951:
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
மு.வ உரை:
நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
சாலமன் பாப்பையா...
திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை
அதிகாரம் 100 / Chapter 100 - பண்புடைமை
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
மு.வ உரை:
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று...
திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை
அதிகாரம் 103 / Chapter 103 - குடிசெயல் வகை
குறள் 1021:
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
மு.வ விளக்க உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்...
திருக்குறள் அதிகாரம் 108 – கயமை
அதிகாரம் 108 / Chapter 108 - கயமை
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
மு.வ விளக்க உரை:
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு...
திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்
அதிகாரம் 112 / Chapter 112 - நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
மு.வ விளக்க உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம்...
திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்
அதிகாரம் 115 / Chapter 115 - அலர் அறிவுறுத்தல்
குறள் 1141:
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
மு.வ விளக்க உரை:
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது,...
திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி
அதிகாரம் 120 / Chapter 120 - தனிப்படர் மிகுதி
குறள் 1191:
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
மு.வ விளக்க உரை:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின்...
திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்
அதிகாரம் 124 / Chapter 124 - உறுப்புநலன் அழிதல்
குறள் 1231:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்
மு.வ விளக்க உரை:
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை...
திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்
அதிகாரம் 127 / Chapter 127 - அவர்வயின் விதும்பல்
குறள் 1261:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
மு.வ விளக்க உரை:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து...
திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்
அதிகாரம் 132 / Chapter 132 - புலவி நுணுக்கம்
குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
மு.வ விளக்க உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப்...
திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை
அதிகாரம் 60 / Chapter 60 - ஊக்கம் உடைமை
குறள் 591:
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
மு.வ விளக்க உரை:
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு...
திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை
அதிகாரம் 56 / Chapter 56 - கொடுங்கோன்மை
குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
மு.வ விளக்க உரை:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்...
திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்
அதிகாரம் 53 / Chapter 53 - சுற்றந் தழால்
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
மு.வ விளக்க உரை:
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும்...
திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்
அதிகாரம் 48 / Chapter 48 - வலியறிதல்
குறள் 471:
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
மு.வ விளக்க உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து...
திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்
அதிகாரம் 44 / Chapter 44 - குற்றங்கடிதல்
குறள் 431:
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
மு.வ விளக்க உரை:
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்...
திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை
அதிகாரம் 41 / Chapter 41 - கல்லாமை
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
மு.வ விளக்க உரை:
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு...