Tag: thozhil labam in tamil
மல்லிகை பூவை வைத்து இப்படி செய்தால் போதும். நஷ்டத்தில் இருக்கும் தொழில் கூட லாபகரமாக...
படித்தவர்களும், படிக்காதவர்களும் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சொந்தமாக தொழில் ஆரம்பிப்பார்கள். தொழில் ஆரம்பிக்கும் ஒவ்வொரு நபரும் தங்கள் தொழிலில் லாபம் பெருக வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்....
குடும்பத்தில் உள்ள தீராத பிரச்சனைகள் நீங்கி கணவன் மனைவி அன்யோனியமாக வாழ இருக்க படுக்கை...
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பே இல்லாத அளவிற்கு ஒரு எந்திரத்தனமான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது போல ஒரு இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தில் ஒருவருடன் ஒருவர் புரிதல் இல்லை...
நிலைவாசல் கதவில் யார் கண்ணுக்கும் தெரியாமல் இதை மட்டும் எழுதி வையுங்கள். உங்கள் வீட்டிற்குள்...
பணக்கஷ்டத்திலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. லட்சாதிபதிக்கும் பணக்கஷ்டம் இருக்கும். கோடீஸ்வரருக்கும் பணம் கஷ்டம் இருக்கும். நமக்கு மட்டும் தான் பண கஷ்டம்...