Tag: thulsi vallipadu
- Advertisement -
ஏகாதசி விரதம் பூர்த்தியடைய துவாதசி அன்று செய்ய வேண்டியது
வைகுண்ட ஏகாதசி அன்று பலரும் விரதம் இருந்து கண் விழித்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். இந்த விரதம் என்பது மூன்று நாட்கள் அனுஸ்டிக்க வேண்டியது என்று கூறப்படுகிறது. ஏகாதசிக்கு முதல் நாளே மதிய...
வேண்டுதல் அப்படியே நிறைவேற வாராகி வழிபாட்டு முறை
இந்த உலகத்தில் பல தெய்வங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வம் இஷ்ட தெய்வமாக இருக்கும். அந்த தெய்வங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்கள் என்பதும் இருக்கும். அந்த வகையில் பலரது இஷ்ட...
துளசி திருமணம் செய்த பலனை பெற உதவும் துளசி வழிபாடு
மகாவிஷ்ணுவிற்கு உகந்த செடியாக கருதப்படுவது தான் துளசி செடி. இந்த துளசி செடியை மகாவிஷ்ணு மணந்து கொண்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படி அவர் மணந்த நாள்தான் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை...
உத்தான ஏகாதசி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி என்பது வரும். இது வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு ஏகாதசியாக வரும். ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை உத்தான ஏகாதசி என்று கூறுகிறோம். அன்றைய...
வற்றாத செல்வத்தை பெற பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய முக்கால்வாசி பிரச்சினைக்கு காரணமாக திகழ்வது பணம் மட்டும்தான். பணம் நம்மிடம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் நம்மால்...




