Tag: Vaikunta ekadasi valipadu Tamil
வைகுண்ட ஏகாதேசி அன்று விரதம் இருக்கும் முறை
இந்த வருடம் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசி எந்த நாளில் வருகிறது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எந்த நாளில் விரதத்தை தொடங்கி எந்த நேரத்தில் விரதத்தை முடிக்க வேண்டும், என்றைக்கு கண்விழிப்பது, யாரெல்லாம்...
வைகுண்ட ஏகாதேசி அன்று கண் விழிப்பது எதற்காக?
நாம் கடைப்பிடிக்கும் மற்ற விரதங்களில் இல்லாத ஒரு சிறப்பு இந்த வைகுண்ட ஏகாதேசிக்கு உள்ளது. வைகுண்ட ஏகாதேசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்து விரதம் மேற்கொண்டால் மோட்சம் கிட்டும் என்கிறது நம்...
இன்று வைகுண்ட ஏகாதேசி. பெருமாளை இப்படி தரிசனம் செய்யுங்கள்.
பொதுவாக நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த இறைவனை இப்படித்தான் வழிபட வேண்டும் என்று சில வழிமுறைகள் நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பிள்ளையாரை தரிசனம் செய்தால் தோப்புக்கரணம் போட்டு, 3 பிள்ளையார் கொட்டு கொட்டிக்கொள்ள...
வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்
"மாதங்களில் நான் மார்கழி" என்று பகவத் கீதையில் கூறுகிறார் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மார்கழி மாதம் என்பது பெருமாளை முழுமுதல் கடவுளாக வழிபடும் வைணவர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த மாதமாகும்....