Home Tags Valarpirai astami vallipadu

Tag: valarpirai astami vallipadu

- Advertisement -
bairavar coconut dheepam

வளர்பிறை அஷ்டமி வழிபாடு

காலங்களுக்கு அதிபதியாகவும் எட்டுத்திக்குகளுக்கும் உரியவராகவும் திகழ்பவர் தான் கால பைரவர். கால பைரவரை யார் ஒருவர் முழு மனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு எந்தவித கஷ்டமும் ஏற்படாமல் காலபைர பைரவர் காப்பாற்றுவார் என்று...
swarna akasha bairavar pray

பணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு

உக்கிர தெய்வங்களில் மிகவும் முக்கியமான தெய்வமாக திகழக்கூடியவர் பைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இவர் எட்டு வடிவங்களில் இருக்கக்கூடியவர் என்றும் அதில் செல்வத்தையும் பணத்தையும் நமக்கு கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான பைரவராக...
bairavar thubam

பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி தூபம்

எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். கிரகங்கள் அனைத்திற்கும் தலைமைத்துவம் வாய்ந்தவராகவும் இவர் திகழ்கிறார். சித்தர்களுக்கு எல்லாம் சித்தராகவும் கருதப்படுகிறார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கால பைரவரை...
bairavar

கெட்ட காலமும் நல்ல காலமாக மாற வளர்பிறை அஷ்டமி வழிபாடு

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் நல்லது என்ற ஒன்று இருக்கும் கெட்டது என்று ஒன்று இருக்கும். ஆனால் நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக போய் சென்று விடும்...
god

செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு வளர்பிறை அஷ்டமி வழிபாடு

பணத்தால் பலருக்கும் பலவிதமான நன்மைகள் உண்டாகிறது. அதே சமயம் அதே பணத்தால் தான் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. பணமே அனைத்துக்கும் பிரதிநிதியாக திகழ்கிறது. அதனால் தான் பணத்தை சம்பாதிப்பதுக்காக அனைவரும் பாடாய்...
kalabairavar dheepam

சகல ஐஸ்வர்யம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. மாதத்தில் இரண்டு முறை அஷ்டமி திதி என்பது வரும். அஷ்டமி திதி என்பது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை விரட்டியடிக்கும் திதியாகவும் கருதப்படுகிறது. இந்த...
Mahalakshmi dheepam

கோடீஸ்வர யோகம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

அஷ்டமி என்றதும் பலருக்கும் ஞாபகத்திற்கு வரக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவரும், வராகி அம்மனும்தான். எந்த அளவிற்கு இவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்களோ அதே அளவிற்கு மகாலட்சுமி தாயார் ஞாபகத்திற்கு வரவேண்டும். காரணம் அஷ்டமி...