Tag: varumai neenga pariharam
- Advertisement -
தாரித்ரிய தஹன சிவ ஸ்தோத்திரம்
வசிஷ்டர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை தினமும் மூன்று காலம் துதிப்பதன் பலனாக கர்ம கடன்கள், பொருளாதார கடன்கள், பித்ரு கடன்கள் நீங்கி, நல்ல குழந்தைகளை பெற்று, ஆரோக்கியமான உடல்நிலையுடன், நீண்ட ஆயுளும், நீடித்த...
ஆஷாட பஞ்சமி பரிகாரம்
ஆஷாட பஞ்சமி என்பது மிகவும் விசேஷமான பஞ்சமியாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் பஞ்சமியை தான் நாம் ஆஷாட பஞ்சமி என்கிறோம். பொதுவாகவே பஞ்சமி என்பது வராகி அம்மனுக்குரிய வழிபாட்டு திதியாக கருதப்படுகிறது....
வறுமை நீக்கும் நட்சத்திர கோலம்
ஒரு மனிதன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும், அவன் கையில் பணம் காசு இல்லை என்றால் அவனை இந்த உலகம் மதிக்காது. இதுதான் நிதர்சனமான உண்மை. நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, உங்க சொந்த...
வறுமையை நீக்கும் சிவ மந்திரம்
"கொடிது கொடிது வறுமை கொடிது" என்று நம்முடைய அவ்வை பாட்டி கூறி இருக்கிறார். அந்த அளவிற்கு கொடுமையானது வறுமை என்று அன்றைய காலத்திலேயே உணர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வறுமை இன்றைய காலகட்டத்தில் மிகவும் மோசமான...
வெள்ளிக்கிழமை இந்த விளக்கு எரியும் வீட்டில் வறுமை நெருங்காது.
வறுமையை விரட்டி அடிப்பதற்கு ஒரே வழி, தீப வழிபாடு மட்டும்தான். தீப ஒளியில் இருந்து வரக்கூடிய வெளிச்சத்தில் இருந்து மட்டும்தான் உங்களுடைய வீட்டில் இருந்து வறுமையானது வெளியேறும். எவ்வளவு செலவு செய்து, எவ்வளவு...




