Tag: varumai neenga pariharam
வறுமையை நீக்கும் சிவ மந்திரம்
"கொடிது கொடிது வறுமை கொடிது" என்று நம்முடைய அவ்வை பாட்டி கூறி இருக்கிறார். அந்த அளவிற்கு கொடுமையானது வறுமை என்று அன்றைய காலத்திலேயே உணர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வறுமை இன்றைய காலகட்டத்தில் மிகவும் மோசமான...
வெள்ளிக்கிழமை இந்த விளக்கு எரியும் வீட்டில் வறுமை நெருங்காது.
வறுமையை விரட்டி அடிப்பதற்கு ஒரே வழி, தீப வழிபாடு மட்டும்தான். தீப ஒளியில் இருந்து வரக்கூடிய வெளிச்சத்தில் இருந்து மட்டும்தான் உங்களுடைய வீட்டில் இருந்து வறுமையானது வெளியேறும். எவ்வளவு செலவு செய்து, எவ்வளவு...