Tag: vazhkaiyai matrum vallipadu
- Advertisement -
வாழ்க்கையை மாற்றும் ஆஷாட நவராத்திரி நெய்வேத்யம்
ஆனி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் தொடங்கக் கூடியது தான் ஆஷாட நவராத்திரி. இந்த ஆஷாட நவராத்திரி நாளில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்வது என்பது நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாகவே...
வாழ்க்கையை மாற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு
என்றும் சிரஞ்சீவியாக இருக்கக்கூடியவர் ஆஞ்சநேயர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த உலகத்தில் இன்றளவும் நாம் நினைத்தவுடன் நமக்காக ஓடிவந்து நம்மை காத்து ரட்சிக்கக்கூடிய அற்புதமான தெய்வமாக திகழ்பவர்தான் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை...
வாழ்க்கையை மாற்றும் பௌர்ணமி வழிபாடு
வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் வரக்கூடிய கடைசி சிறப்பு மிகுந்த நாளாக திகழ்வதுதான் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி. பௌர்ணமி அன்று நாம் வழிபாடு செய்வது என்பது பலரும் பின்பற்றக்கூடிய ஒன்றுதான்....


